இன்றைய நாகரீகமான உலகில் மனிதர்கள் மட்டுமல்லாமல், ஐந்தறிவு விலங்குகள் கூட மனிதர்கள் செய்யும் செயல்களை செய்கிறது. மனிதர்கள் என்ன செய்கிறார்களோ, அதை நன்கு கவனித்து அதுபோலவே செய்கின்றனர்.
இந்நிலையில் கேரளாவில், ஒரு மைதானத்தில் இளைஞர்கள் பலரும் கால்பந்து விளையாடிக் கொண்டிருந்தனர். அந்த மைதானத்திற்குள் நுழைந்த மாடு ஒன்று, அந்த கால்பந்தை வைத்துக் கொண்டு, அந்த இளைஞர்களிடம் கொடுக்காமல் தன் அருகிலேயே பந்தை வைத்திருந்துள்ளது.
அந்த பந்தினை இளைஞர்கள் அந்த மாட்டிடம் இருந்து வாங்குவதற்கு போராடி உள்ளனர். இதனை பார்த்துக் கொண்டிருந்த ஒருவர் அதனை வீடியோ எடுத்துள்ளார். இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
சென்னை : 18-வது ஐபிஎல் சீசன் இந்த ஆண்டு வருகின்ற 22-ஆம் தேதி (சனிக்கிழமை) தொடங்கி வரும் மே 25-ஆம்…
சென்னை : அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி - சட்டப் பேரவை உறுப்பினர் செங்கோட்டையன் இடையே அதிருப்தி நிலவுவதாக சமூக…
டெல்லி : ஐபிஎல் 2025 சீசன் இன்னும் ஒரு வாரத்திற்குள் தொடங்கவுள்ள நிலையில், வரப்போகும் இரண்டு மாத கால கிரிக்கெட்…
சென்னை : 2025 - 2026 ஆண்டுக்கான வேளாண் பட்ஜெட்டை அத்துறையின் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தாக்கல் செய்து, பல்வேறு புதிய…
வாஷிங்டன் : அமெரிக்க விண்வெளி வீரர்களான சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோர் ஆகியோர் ஜூன் மாதம் முதல் சர்வதேச…
சென்னை : தமிழ்நாட்டில் புதிய தேசிய கல்விக்கொள்கை வழியாக மத்திய அரசு இந்தியை திணிக்க முயற்சிப்பதாக தொடர்ந்து திமுக அரசு…