இமாச்சலப் பிரதேசத்தின் மண்டி மாவட்ட ஓடையில் வாகனம் கவிழ்ந்து விழுந்ததில் 7 பேர் உயிரிழப்பு, ஒரு காயமடைந்தார்.
இன்று அதிகாலை 3 மணியளவில் இமாச்சலப் பிரதேசத்தின் மண்டி மாவட்டத்தின் புல்கிரத் பகுதிக்கு அருகிலுள்ள சுகேதி காட் நீர் ஓடையில் வாகனம் கீழே விழுந்ததில் வாகனத்தில் இருந்த 7 பேர் உயிரிழந்தனர் மற்றும் ஒருவர் காயமடைந்தார்.
இந்நிலையில், பிரதமர் நரேந்திர மோடி இந்த சாலை விபத்து குறித்து வருத்தம் தெரிவித்து இந்தியில் ட்வீட் செய்துள்ளார், “இமாச்சல பிரதேசத்தில் மண்டியில் சாலை விபத்து நடந்த செய்தியைக் கேட்டு மிகுந்த வேதனையடைந்தார். மேலும் நிவாரணம் மற்றும் மீட்பு நடவடிக்கைகளில் அரசாங்கம் ஈடுபட்டுள்ளது. இறந்தவர்களின் குடும்பங்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.
சென்னை : பிரியங்கா மற்றும் மணிமேகலை இருவருக்கும் இடையேயான, பிரச்னை முடியும் என நினைத்தால் பிரபலங்கள் பலரும் அதனைப்பற்றிப் பேசிக்கொண்டு…
மதுரை : இந்திய குடிமக்கள் வெளிநாடு செல்வதற்கு இந்திய அரசாங்கம் வழங்கும் தேவையான ஆவணம் ஒன்று. இந்த பாஸ்போர்ட் பெற…
சென்னை : இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் முதல் நாள் தற்போது நிறைவுப் பெற்றுள்ளது.…
சென்னை : வாழ, தங்கலான் ஆகிய படங்கள் திரையரங்குகளில் வெளியாகி வெற்றியடைந்ததை தொடர்ந்து அதில் பார்க்க தவறியவர்கள். படங்கள் எப்போது…
சென்னை : நடிகர் தனுஷ் நடிக்கும் 52வது படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. தனுஷ் இயக்கி நடிக்கும் இப்படத்திற்கு…
சென்னை : இன்று காலை இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது. அதில், இன்று நடைபெற்ற…