அசாமின் துப்ரி மாவட்டத்தில் கொரோனா எண்ணிக்கை நேற்று 1000-ஐ தாண்டியது.
மாவட்டத்தில் இதுவரை 665 பேர் கொரோனாவிலிருந்து மீண்டு மருத்துவமனையில் இருந்து வெளியேற்றப்பட்டனர். 65 புதிய கொரோனா தொற்று கண்டறியபட்டதால் பாதிப்பு எண்ணிக்கை நேற்று 1000- ஐ தாண்டியது.
கொரோனா சோதனைகளுக்காக மாவட்ட சுகாதார சேவைகளும் மாவட்ட நிர்வாகமும் துப்ரி மாவட்டத்தில் மொத்தம் 48,578 மாதிரிகளை சோதனை செய்துள்ளது. அதில் 46,694 மாதிரிகள் நெகடிவ் என கண்டறியப்பட்டுள்ளன, மீதமுள்ள 730 நபர்களின் சோதனை அறிக்கைகளுக்காக காத்திருக்கின்றன.
கொரோனா கண்டறியப்பட்ட அனைத்து நோயாளிகளும் மாநிலம் முழுவதும் மேலதிக சிகிச்சைக்காக வெவ்வேறு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
டெல்லி : உச்ச நீதிமன்றம், ஒரு முக்கியமான தீர்ப்பில், குடியரசுத் தலைவர் மற்றும் ஆளுநர்கள் சட்ட மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்க…
கோவை : கோவையில் தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) பூத் கமிட்டி மண்டல கருத்தரங்கம் ஏப்ரல் 26 மற்றும் 27…
மதுரை : மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் 2025 ஆம் ஆண்டு சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்வான மீனாட்சி-சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம்…
சென்னை : அதிமுக – பாஜக வருகின்ற 2026 சட்டமன்றத்தேர்தலில் கூட்டணி அமைத்து போட்டியிடவுள்ளதாக அறிவித்தததை தொடர்ந்து அரசியல் வட்டாரத்தில் இந்த…
டெல்லி : ஏப்ரல் 16 அன்று டெல்லி கேபிடல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி விளையாடியது. இந்தப்…
சென்னை : நடிகர் சந்தானம் தொடர்ச்சியாகவே ஹீரோவாகவே படங்களில் நடித்து வரும் நிலையில் மீண்டும் காமெடியனாக அவரை பார்க்க மாட்டோமா…