அசாமில் தேசிய குடிமக்கள் பதிவேடு வெளியிடப்பட்டுள்ளது.உச்சநீதிமன்ற அறிவுறுத்தலின்படி இந்த பதிவேடு தற்போது வெளியிடப்பட்டுள்ளது.அந்த வகையில் 3,11,21,004 பேர் இடம்பெற்றுள்ளனர்.அதாவது இவர்களின் குடியுரிமை உறுதிசெய்யப்பட்டுள்ளது.
இதில் 19,06,657 பேரின் பெயர் சேர்க்கப்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.அண்டைநாடுகளில் இருந்து குடியேறியவர்களை அடையாளம் காணும் விதத்தில் தேசிய குடிமக்கள் பதிவேடு வெளியிடப்பட்டுள்ளது.குறிப்பாக அசாமிற்கு அருகே வங்கதேசம்,நேபாளம் உள்ளிட்ட நாடுகள் உள்ளது.இந்த பதிவேடு வெளியானதை தொடர்ந்து அசாமில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.மேலும் சட்டவிரோதமாக குடியேறியவர்களை நாடுகடத்த உள்ளதாவும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை : பாமக நிறுவனர் ராமதாஸூக்கும், அவரது மகன் அன்புமணிக்கும் இடையே ஏற்பட்டுள்ள கருத்து வேறுபாடு பெரிய அளவில் பேசுபொருளாக…
சென்னை : தமிழ் திரையுலகின் மூத்த நடிகர் ராஜேஷ், தனது 75-ஆவது வயதில் சென்னையில் மாரடைப்பால் காலமானார். இவருடைய மறைவு சினிமா…
பெங்களூர் : ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் (ஆர்சிபி) அணி இதுவரை ஐபிஎல் பட்டத்தை வெல்லவில்லை என்றாலும், 2025ஆம் ஆண்டு அவர்களுக்கு…
மத்திய பிரதேசம் : இந்தியா vs பாகிஸ்தான் இடையே ஏற்பட்ட போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியது. இந்த போரில்…
சென்னை : மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, அடுத்த 7 நாட்களுக்கு தமிழகத்தில் லேசான மழைக்கு வாய்ப்பு…
சென்னை : பாமக நிறுவனர் ராமதாஸூக்கும், அவரது மகன் அன்புமணிக்கும் இடையே ஏற்பட்டுள்ள கருத்து வேறுபாடு பெரிய அளவில் பேசுபொருளாக வெடித்துள்ளது.…