அசாம்-மிசோரம் எல்லை பிரச்சனை தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடி இன்று அசாம் எம்.பி.க்களை சந்திக்கிறார்.
வடகிழக்கு மாநிலங்களான அசாம் மற்றும் மிசோரம் இடையே தொடர்ந்து எல்லை பிரச்சனை நிலவி வருகிறது. இந்நிலையில் இதன் காரணமாக அண்மையில் நடைபெற்ற மோதலில் அசாம் மாநிலத்தை சேர்ந்த 6 போலீசார் பலியாகினர். மேலும், பொதுமக்கள் 50 -க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இந்நிலையில் அசாம்-மிசோரம் எல்லையில் கடும் பதற்றம் ஏற்பட்டது.
இதனையடுத்து நேற்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா அசாம் மற்றும் மிசோரம் முதலமைச்சருடன் பதற்றத்தை தணிக்கும் வகையாக தொலைபேசியில் உரையாடினார். இந்நிலையில், இன்றும் அசாம் மிசோரம் எல்லை பிரச்சனை தொடர்பாக அசாம் எம்.பிக்களை சந்தித்து பிரதமர் மோடி அவர்கள் பேச உள்ளார்.
ராவல்பிண்டி : 2025 சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இன்று நடைபெறும் போட்டியில் பங்களாதேஷ் அணியும், நியூசிலாந்து அணியும் ராவல்பிண்டி கிரிக்கெட்…
சென்னை : இசைஞானி இளையராஜா, தனது இசை மூலம் பல கோடி ரசிகர்களின் மனதை தொட்டவர் என்று சொல்லி தான் தெரியவேண்டும்…
சென்னை : நேற்று கும்பகோணத்தில் வன்னியர் சங்கம் சார்பில் மாநாடு நடைபெற்றது. அந்த மாநாட்டில் " சென்னையில் இருந்து வந்த வேட்பாளரை…
டெல்லி : மறைந்த தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின்77-வது பிறந்த நாள் இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. அவருடைய பிறந்த நாளை முன்னிட்டு…
ராவல்பிண்டி : 2025 சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இன்று நடைபெறும் போட்டியில் பங்களாதேஷ் அணியும், நியூசிலாந்து அணி ராவல்பிண்டி கிரிக்கெட்…
சென்னை : விடாமுயற்சி படத்திற்கு இப்படியா ஆகவேண்டும் என ரசிகர்கள் கவலைப்படும் விதமாக படம் நன்றாக இருந்தாலும் பெரிய அளவில் ரசிகர்களை…