அசாம்-மிசோரம் எல்லை பிரச்சனை தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடி இன்று அசாம் எம்.பி.க்களை சந்திக்கிறார்.
வடகிழக்கு மாநிலங்களான அசாம் மற்றும் மிசோரம் இடையே தொடர்ந்து எல்லை பிரச்சனை நிலவி வருகிறது. இந்நிலையில் இதன் காரணமாக அண்மையில் நடைபெற்ற மோதலில் அசாம் மாநிலத்தை சேர்ந்த 6 போலீசார் பலியாகினர். மேலும், பொதுமக்கள் 50 -க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இந்நிலையில் அசாம்-மிசோரம் எல்லையில் கடும் பதற்றம் ஏற்பட்டது.
இதனையடுத்து நேற்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா அசாம் மற்றும் மிசோரம் முதலமைச்சருடன் பதற்றத்தை தணிக்கும் வகையாக தொலைபேசியில் உரையாடினார். இந்நிலையில், இன்றும் அசாம் மிசோரம் எல்லை பிரச்சனை தொடர்பாக அசாம் எம்.பிக்களை சந்தித்து பிரதமர் மோடி அவர்கள் பேச உள்ளார்.
மும்பை : ஐபிஎல் 2025-ன் 33வது போட்டி மும்பை இந்தியன்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகளுக்கு இடையே நடைபெற்றது. முதலில்…
மும்பை : மும்பை வான்கடே மைதானத்தில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகளுக்கு இடையே நடைபெற்று வருகிறது. டாஸ்…
மும்பை : இன்றைய லீக் ஆட்டத்தில், மும்பை இந்தியன்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகளுக்கு இடையே நடைபெற உள்ளது. இந்த…
பெல்ஜியம்: GT4 தொடர் விரைவில் தொடங்கவுள்ள நிலையில், அஜித் குமாரின் பந்தயக் குழு பெல்ஜியத்தின் புகழ்பெற்ற சர்க்யூட் டி ஸ்பாவிற்கு…
சென்னை : கடந்த ஏப்ரல் 8 ஆம் தேதி, தந்தை பெரியார் திராவிடர் கழகம் நடத்திய ஈ.வி. ராமசாமியை (பெரியார்)…
சென்னை : வக்ஃப் திருத்த சட்டத்தின்படி புதிய உறுப்பினர்களை நியமனம் செய்யக் கூடாது என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும்,…