விமான நிலையத்தில் நேரடியாக சென்று ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற இந்திய வீராங்கனை லவ்லினாவை அசாம் முதல்வர் வரவேற்றுள்ளார்.
டோக்கியோவில் நடைபெற்ற ஒலிம்பிக் குத்துச்சண்டை 69 கிலோ எடைப்பிரிவின் போட்டியில் இந்திய வீராங்கனை லவ்லினா வெண்கலப் பதக்கத்தை வெற்றிகொண்டார். அசாம் மாநிலத்தை சேர்ந்த லவ்லினா போர்கோஹேன் (23) ஒலிம்பிக் போட்டிக்கு பிறகு இன்று கவ்காத்தி விமான நிலையத்திற்கு வந்துள்ளார்.
இதனை அடுத்து இவரை வரவேற்பதற்காக அசாம் மாநில முதல்வர் ஹிமந்த விஸ்வ சர்மா நேரடியாக விமான நிலையத்திற்கு சென்று வரவேற்றுள்ளார். இது குறித்து அசாம் முதல்வர் ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளதாவது, ஒலிம்பிக் பதக்கம் வென்றுள்ள நட்சத்திர வீராங்கனை லவ்லினாவை பெருமையுடன் வரவேற்றேன்.
டோக்கியோ ஒலிம்பிக்கில் இவர் பதக்கம் வெற்றிகொண்டது மூலமாக பல மக்களது கனவு நிறைவாகியுள்ளது. கிராமப்புறங்களிலிருந்து விளையாட வருபவர்களுக்கு முன்மாதிரியாக இனி இவர் விளங்குவார் என்று தெரிவித்துள்ளார்.
சென்னை : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டில் , மீன் எண்ணெய், விலங்கின் கொழுப்பு ஆகியவை கலந்துள்ளதாக…
சென்னை : கமல்ஹாசன் கடைசியாக நடித்த இந்தியன் 2 படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியாகி எதிர்மறையான விமர்சனங்களை சந்தித்து…
சென்னை : இயக்குநர் தமிழரசன் பச்சமுத்து இயக்கத்தில் ஹரிஷ் கல்யாண், அட்டகத்தி தினேஷ், சஞ்சனா, சுவாசிகா ஆகியோர் நடித்துள்ள 'லப்பர்…
ஆந்திரா : ஜெகன் மோகன் ரெட்டியின் ஆட்சியில் திருப்பதி கோவிலின் பிரசாத லட்டுவில் விலங்குகளின் கொழுப்பு பயன்படுத்தப்பட்டதாக ஆந்திர மாநில…
சென்னை : குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் தொகுப்பாளராக செயல்பட்டு வந்த மணிமேகலை நிகழ்ச்சியில் பிரியங்கா தன்னுடைய வேலையை செய்யவிடாமல் அவருடைய…
ஆந்திர பிரதேசம் : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சுவாமி பிரசாதமாக அளிக்கப்படும் லட்டு தயாரிக்க, பயன்படுத்தப்படும் நெய்யில், மீன் எண்ணெய்,…