ஏ.எஸ்.ஐ.சி.எஸ்(ASICS) எனப்படும் தனியார் அமைப்பு இந்த ஆண்டு இந்தியாவில் சிறந்த நிர்வாகத்துடன் செயல்படும் நகரங்கள் குறித்த ஆய்வை இந்தியா முழுவதும் மேற்கொண்டுள்ளது.
இந்த ஆய்வில் மகாராஷ்டிராவின் புனே நகரம் 10-க்கு 5.1 புள்ளிகள் பெற்று முதலிடத்தை பிடித்துள்ளது.
மேற்கு வங்க தலைநகர் கொல்கத்தா, கேரளாவின் திருவனந்தபுரம், ஒடிசாவின் புவனேஷ்வர் நகரம் ஆகியவை முறையே 2,3 மற்றும் 4-வது இடங்களை பெற்றுள்ளன. இப்பட்டியலில் நமது தமிழகத்தின் தலைநகர் சென்னை 3.3 மதிப்பெண்களுடன் 19-வது இடத்திலும், 3 மதிப்பெண்களுடன் பெங்களூரு கடைசி இடத்திலும் உள்ளது.
சென்னை : பிரியங்கா மற்றும் மணிமேகலை இருவருக்கும் இடையேயான, பிரச்னை முடியும் என நினைத்தால் பிரபலங்கள் பலரும் அதனைப்பற்றிப் பேசிக்கொண்டு…
மதுரை : இந்திய குடிமக்கள் வெளிநாடு செல்வதற்கு இந்திய அரசாங்கம் வழங்கும் தேவையான ஆவணம் ஒன்று. இந்த பாஸ்போர்ட் பெற…
சென்னை : இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் முதல் நாள் தற்போது நிறைவுப் பெற்றுள்ளது.…
சென்னை : வாழ, தங்கலான் ஆகிய படங்கள் திரையரங்குகளில் வெளியாகி வெற்றியடைந்ததை தொடர்ந்து அதில் பார்க்க தவறியவர்கள். படங்கள் எப்போது…
சென்னை : நடிகர் தனுஷ் நடிக்கும் 52வது படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. தனுஷ் இயக்கி நடிக்கும் இப்படத்திற்கு…
சென்னை : இன்று காலை இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது. அதில், இன்று நடைபெற்ற…