இந்தியாவில் தற்போது பொருளாதார மந்த நிலை காரணமாக உள்நாட்டு உற்பத்தி திறன் வெகுவாக குறைந்தது. இதனால் பல முன்னணி நிறுவனங்கள் தங்கள் உற்பத்தியை காரணம் காட்டி வேலையில்லா நாட்களை அறிவித்து வருகின்றன.
இந்த வகையில் அசோக் லேலண்ட் நிறுவனம் தற்போது மீண்டும் வேலையில்லா நாட்களை அறிவித்துள்ளது. இந்த மாதத்தில் 2 முதல் 15 நாட்கள் வேலையில்லா நாட்களாக அறிவித்துள்ளது. மேலும் இந்த அறிவுப்பு நாடு முழுவதும் உள்ள அசோக் லேலண்ட் நிறுவனத்திற்கும் பொருந்தும் என கூறப்பட்டள்ளது.
இது குறித்து, அசோக் லேலண்ட் நிறுவனம் தேசிய பங்குச்சந்தை நிறுவனத்திற்கு கூறுகையில், விற்பனை அளவை கருத்தில் கொண்டு, உற்பத்தி அளவை முறைப்படுத்த இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக காரணம் கூறப்பட்டுள்ளது.
சென்னை : டி.ஜி.ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து திரைக்குவர இருக்கும் வேட்டையன் திரைப்படத்தின் டீசர் (Prevue) தற்போது யூட்யூபில் வெளியாகி…
சென்னை : இயக்குநர் சுகுமார் இயக்கத்தில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் உருவான 'புஷ்பா' முதல் படத்தின் மாபெரும் வெற்றியைத்…
சென்னை : GOAT படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த செப்டம்பர் 05-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. படம் மக்களுக்கு…
சென்னை -திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்டு பிரசாதமாக வழங்கப்படுவது மூன்று நூற்றாண்டுகளையும் கடந்து தொடர்கிறது. கற்கண்டு சுவையோடு நெய் வாசம்…
சென்னை : நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டமானது இன்று தொடங்கியது. நேற்று சிறப்பாக விளையாடி சதம்…
சென்னை : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டில் , மீன் எண்ணெய், விலங்கின் கொழுப்பு ஆகியவை கலந்துள்ளதாக…