குடியரசு தினத்தை முன்னிட்டு ஜம்மு காஷ்மீர் காவல்துறையின் ஏஎஸ்ஐ பாபு ராமுக்கு அசோக் சக்ரா விருது வழங்கப்பட்டது.
ஸ்ரீ நகரில் 3 தீவிரவாதிகளை கொன்று வீர மரணம் அடைந்த ஏ.எஸ்.ஐ பாபு ராமுக்கு அசோக் சக்ரா விருது வழங்கப்பட்டுள்ளது. ஜனாதிபதியிடமிருந்து ஏ.எஸ்.ஐ பாபு ராம் மனைவி ரினா ராணி மகன் மாணிக் அசோக் சக்ரா விருதை பெற்றுக் கொண்டனர்.
குடியரசு நாளையொட்டி வீரதீரச் செயல்களைப் புரிந்ததற்காக, காவல் துறையைச் சோ்ந்த 939 போ் குடியரசுத் தலைவரின் பதக்கத்துக்கு தோ்ந்தெடுக்கப்பட்டுள்ளனா். இதில் 134 போ் ஜம்மு காஷ்மீரில் வீரச்செயல் புரிந்தமைக்காக தோ்ந்தெடுக்கப்பட்டுள்ளனா்.
29 ஆகஸ்ட் 2020 அன்று மாலை மூன்று பயங்கரவாதிகள் போலீஸ் மற்றும் சிஆர்பிஎஃப் வீரர்கள் மீது தாக்குதல் நடத்தினர். துப்பாக்கிச் சூடு நடத்தியபோது பயங்கரவாதிகள் அருகில் உள்ள வீட்டில் பதுங்கி இருந்தனர். அந்த தீவிரவாதிகளை ஏஎஸ்ஐ பாபு ராம் கொன்றார். பயங்கரவாதிகளுக்கு எதிரான நடவடிக்கையில் ஏஎஸ்ஐ பாபுராம் வீரமரணம் அடைந்தார்.
பாபு ராம் 1972 மே 15 அன்று ஜம்முவின் பூஞ்ச் மாவட்டத்தில் உள்ள தர்னா கிராமத்தில் பிறந்தார்.தனது படிப்பை முடித்த பாபு ராம், 1999 ஆம் ஆண்டு ஜம்மு காஷ்மீர் காவல்துறையில் காவலராக நியமிக்கப்பட்டார். ஜூலை 2002 இல், அவர் சிறப்பு செயல்பாட்டுக் குழுவில் சேர்க்கப்பட்டார்.
சென்னை : டி.ஜி.ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து திரைக்குவர இருக்கும் வேட்டையன் திரைப்படத்தின் டீசர் (Prevue) தற்போது யூட்யூபில் வெளியாகி…
சென்னை : இயக்குநர் சுகுமார் இயக்கத்தில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் உருவான 'புஷ்பா' முதல் படத்தின் மாபெரும் வெற்றியைத்…
சென்னை : GOAT படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த செப்டம்பர் 05-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. படம் மக்களுக்கு…
சென்னை -திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்டு பிரசாதமாக வழங்கப்படுவது மூன்று நூற்றாண்டுகளையும் கடந்து தொடர்கிறது. கற்கண்டு சுவையோடு நெய் வாசம்…
சென்னை : நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டமானது இன்று தொடங்கியது. நேற்று சிறப்பாக விளையாடி சதம்…
சென்னை : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டில் , மீன் எண்ணெய், விலங்கின் கொழுப்பு ஆகியவை கலந்துள்ளதாக…