மகாராஷ்டிராவின் முதல்வர் பதவியை பாஜக , விட்டுக்கொடுக்காததால் சிவசேனா கட்சி பாஜக உடனான கூட்டணி முறிவடைத்ததை தொடர்ந்து சிவசேனா கட்சியின் மூத்த தலைவர் மத்திய அமைச்சர் அர்விந்த் தனது பதவியை நேற்று ராஜினாமா செய்தார்.
பிரதமர் மோடியின் பரிந்துரையை ஏற்று கொண்டு அரவிந்த் சாவந்த் ராஜினாமா கடித்தை குடியரசு தலைவர் ராம் நாத் ஏற்றுக்கொண்டார். அர்விந்த் வகித்து வந்த கனரக தொழில் , பொதுத்துறை ,நிறுவனம் துறைகளை பிரகாஷ் ஜவடேகருக்கு கூடுதல் பொறுப்புப்பாக அளிக்கப்பட்டுள்ளது.
சென்னை : இயக்குனர் செல்வராகவன் அவ்வப்போது முக்கிய அறிவுரைகளை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோவாக வெளியிட்டு வருகிறார். அந்த வகையில்,…
டெல்லி : சென்னை காவல் நிலையத்தில் ஓர் இளைஞர் தனது போனில் குழந்தைகள் தொடர்பான ஆபாச படங்களை வைத்திருந்ததாக கூறி…
சென்னை -தளிகை என்றால் என்ன ,பெருமாளுக்கு தளிகை எவ்வாறு வைப்பது என்பதை பற்றி இந்த ஆன்மீகக் குறிப்பில் அறிந்து கொள்ளலாம்.…
சென்னை : அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலம் என்பது இந்த ஆண்டு நவம்பர் அல்லது டிசம்பர்…
சென்னை : 2025 ஆஸ்கரில் 'சிறந்த வெளிநாட்டு படங்கள்' பிரிவில் போட்டியிடுவதற்காக இந்தியாவில் இருந்து அதிகாரப்பூர்வ தேர்வாக, இயக்குநர் கிரண்…
சென்னை : தமிழகத்தில் வரும் (செப்டம்பர் 24.09.2024) அதாவது , திங்கள் கிழமை பராமரிப்பு பணிகள் காரணமாக பல மாவட்டங்களின்…