அரவிந்த் சாவந்த் ராஜினாமா..! பிரகாஷ் ஜவடேகருக்கு கூடுதல் பொறுப்பு..!

Default Image

மகாராஷ்டிராவின்  முதல்வர் பதவியை பாஜக , விட்டுக்கொடுக்காததால் சிவசேனா கட்சி பாஜக உடனான  கூட்டணி முறிவடைத்ததை தொடர்ந்து சிவசேனா கட்சியின் மூத்த தலைவர் மத்திய அமைச்சர் அர்விந்த் தனது பதவியை நேற்று ராஜினாமா செய்தார்.
பிரதமர் மோடியின் பரிந்துரையை ஏற்று கொண்டு அரவிந்த் சாவந்த் ராஜினாமா கடித்தை  குடியரசு தலைவர்  ராம் நாத் ஏற்றுக்கொண்டார். அர்விந்த் வகித்து வந்த கனரக தொழில் , பொதுத்துறை ,நிறுவனம் துறைகளை பிரகாஷ் ஜவடேகருக்கு கூடுதல் பொறுப்புப்பாக அளிக்கப்பட்டுள்ளது.
 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்