இன்று பிரதமர் மோடியை டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் சந்திக்கவுள்ளார். இவர்களின் சந்திப்பு டெல்லி நாடாளுமன்ற வளாகத்தில் நடைபெறுகிறது. அரவிந்த் கெஜ்ரிவால் 3-வது முறையாக முதலமைச்சராக ஆன பிறகு பிரதமர் மோடியை சந்திப்பது இதுவே முதல் முறை.
இவர்களின் சந்திப்பின் போது டெல்லி வன்முறை தொடர்பாக ஆலோசிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. முதலமைச்சராக அரவிந்த் கெஜ்ரிவால் பதவியேற்கும் நிகழ்ச்சிக்கு பிரதமர் மோடிக்கு அழைப்பு விடுக்கப்பட்டது.
ஆனால் மோடி தனது சொந்த மக்களவை தொகுதியான வாரணாசிக்கு சென்றதால் அந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ளவில்லை.அதனால் டுவிட்டர் மூலம் பிரதமர் மோடி கெஜ்ரிவாலுக்கு வாழ்த்து தெரிவித்தார்.
சென்னை : டி.ஜி.ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து திரைக்குவர இருக்கும் வேட்டையன் திரைப்படத்தின் டீசர் (Prevue) தற்போது யூட்யூபில் வெளியாகி…
சென்னை : இயக்குநர் சுகுமார் இயக்கத்தில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் உருவான 'புஷ்பா' முதல் படத்தின் மாபெரும் வெற்றியைத்…
சென்னை : GOAT படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த செப்டம்பர் 05-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. படம் மக்களுக்கு…
சென்னை -திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்டு பிரசாதமாக வழங்கப்படுவது மூன்று நூற்றாண்டுகளையும் கடந்து தொடர்கிறது. கற்கண்டு சுவையோடு நெய் வாசம்…
சென்னை : நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டமானது இன்று தொடங்கியது. நேற்று சிறப்பாக விளையாடி சதம்…
சென்னை : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டில் , மீன் எண்ணெய், விலங்கின் கொழுப்பு ஆகியவை கலந்துள்ளதாக…