இறந்த நபரின் இறுதி சடங்குகளில் 20 பேருக்கு மேல் கலந்துகொள்ள கூடாது என முதலமைச்சர் கெஜ்ரிவால் தெரிவித்தார்.
கொரோனா வைரஸ் காரணமாக இந்தியா முழுவதும் கடந்த மார்ச் மாதம் 24 ஆம் தேதி ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. ஆனால் இந்தியாவில் தொடர்ந்து கொரோனா பதிப்பு அதிகரித்துக்கொண்டே செல்வதால் கொரோனா கட்டுக்குள் வராததால் நேற்றுடன் முடிய இருந்த ஊரடங்கு மேலும் இரண்டு வாரத்திற்கு மத்திய அரசு நீட்டித்துள்ளது.
இதைத்தொடர்ந்து, டெல்லியில் ஊரடங்கு மேலும் இரண்டு வாரங்களுக்கு சில தளர்வுகளுடன் நீட்டிக்கப்படும் என டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார். அதன் படி, அனைத்து அரசாங்க அலுவலகங்களும் இன்று முதல் திறக்கப்படும் என்றும், பள்ளிகள், கல்லூரிகள் மூடப்பட்டு இருக்கும். மேலும் போக்குவரத்து சேவை இருக்காது.
அதேபோல சமூகஇடைவெளி விதிமுறைகளைப் கடைபிடிப்பதற்காக திருமண விழாக்களில் 50 க்கும் மேற்பட்டவர்கள் கலந்துகொள்ள அனுமதியில்லை. இறந்த நபரின் இறுதி சடங்குகளில் 20 பேருக்கு மேல் கலந்துகொள்ள கூடாது என முதலமைச்சர் கெஜ்ரிவால் தெரிவித்தார்.
இலங்கையில் நேற்று காலை அதிபருக்கான தேர்தல் நடைபெற்றது. இந்தத் தேர்தலில் தற்போதைய அதிபரான ரணில் விக்ரமசிங்கே சுயேச்சையாக போட்டியிட்டார். அவரை…
சென்னை : கடந்த 3 நாட்களாக நடைபெற்று வந்த இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியானது…
ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…