இறந்த நபரின் இறுதி சடங்குகளில் 20 பேருக்கு மேல் கலந்துகொள்ள கூடாது என முதலமைச்சர் கெஜ்ரிவால் தெரிவித்தார்.
கொரோனா வைரஸ் காரணமாக இந்தியா முழுவதும் கடந்த மார்ச் மாதம் 24 ஆம் தேதி ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. ஆனால் இந்தியாவில் தொடர்ந்து கொரோனா பதிப்பு அதிகரித்துக்கொண்டே செல்வதால் கொரோனா கட்டுக்குள் வராததால் நேற்றுடன் முடிய இருந்த ஊரடங்கு மேலும் இரண்டு வாரத்திற்கு மத்திய அரசு நீட்டித்துள்ளது.
இதைத்தொடர்ந்து, டெல்லியில் ஊரடங்கு மேலும் இரண்டு வாரங்களுக்கு சில தளர்வுகளுடன் நீட்டிக்கப்படும் என டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார். அதன் படி, அனைத்து அரசாங்க அலுவலகங்களும் இன்று முதல் திறக்கப்படும் என்றும், பள்ளிகள், கல்லூரிகள் மூடப்பட்டு இருக்கும். மேலும் போக்குவரத்து சேவை இருக்காது.
அதேபோல சமூகஇடைவெளி விதிமுறைகளைப் கடைபிடிப்பதற்காக திருமண விழாக்களில் 50 க்கும் மேற்பட்டவர்கள் கலந்துகொள்ள அனுமதியில்லை. இறந்த நபரின் இறுதி சடங்குகளில் 20 பேருக்கு மேல் கலந்துகொள்ள கூடாது என முதலமைச்சர் கெஜ்ரிவால் தெரிவித்தார்.
சென்னை : தமிழக வெற்றிக் கழக கட்சியின் முதல் பொதுக்குழு கூட்டம் நேற்று சென்னை திருவான்மியூரில் உள்ள தனியார் மண்டபத்த்தில்…
சென்னை : ஐபிஎல் தொடரில் இன்று, சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள் மோதியது. இவ்விரு…
பாங்காக் : மியான்மர் நாட்டில் இன்று மதியம் வேளையில், 7.7 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது. அதைத் தொடர்ந்து 6.4 ரிக்டர்…
சென்னை : சேப்பாக்கத்தில் ருதுராஜ் தலைமையிலான சிஎஸ்கே அணியும், ரஜத் பட்டிதார் தலைமையிலான ஆர்சிபி அணியும் மல்லுக்கட்டி வருகின்றது. இரு…
சென்னை : ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகளுக்கு இடையேயான 8-வது போட்டி…
சென்னை : ஐபிஎல் 2025-ன் தொடரில் இன்று, சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள் மோதுகின்றனர்.…