கோல்டன் குளோப் சர்வதேச விருதை வென்ற RRR படக்குழுவுக்கு டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் டிவிட்டரில் வாழ்த்து தெரிவித்தார்.
சர்வதேச அளவில் மிகவும் பிரபலமான கோல்டன் குளோப் விருது பட்டியலில் கடந்த ஆண்டு ராஜமௌலி இயக்கத்தில் பான் இந்தியா படமாக வெளியாகி மாபெரும் வெற்றியடைந்த RRR படத்தில் கீரவாணி இசையில் இடம்பெற்ற நாட்டு நாட்டு எனும் பாடலுக்கு விருது வழங்கி கௌரவிக்கபட்டது.
ஆசியாவிலே முதன் முறையாக ஒரு பாடலுக்கு இந்த விருது கிடைத்து இருப்பது இதுவே முதல்முறை என்பதால், இந்திய அளவில் பெரும் சினிமா பிரபலங்கள் உடபட பல அரசியல் தலைவர்களும் தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலும் தனது வாழ்த்தினை டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், ‘ இந்த அற்புதமான சாதனைக்காக RRR இன் நடிகர்கள் மற்றும் படக்குழுவினருக்கு எனது வாழ்த்துக்கள். உலக அரங்கில் நமது கலை அங்கீகாரம் பெறுவதை விட, நமது நாட்டிற்கு பெருமை சேர்க்கும் தருணம். ‘ என வாழ்த்தி இருந்தார்.
இலங்கையில் நேற்று காலை அதிபருக்கான தேர்தல் நடைபெற்றது. இந்தத் தேர்தலில் தற்போதைய அதிபரான ரணில் விக்ரமசிங்கே சுயேச்சையாக போட்டியிட்டார். அவரை…
சென்னை : கடந்த 3 நாட்களாக நடைபெற்று வந்த இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியானது…
ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…