டெல்லி வன்முறை : உயிரிழந்த உளவுத்துறை அதிகாரி குடும்பத்திற்கு ரூ 1 கோடி நிதியுதவி

Default Image

டெல்லி வன்முறையில் உயிரிழந்த உளவுத்துறை அதிகாரி அங்கித் சர்மாவின் குடும்பத்திற்கு ரூ 1 கோடி நிதியுதவி வழங்கப்படும் என்று முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் அறிவித்துள்ளார் .மேலும் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை அளிக்கப்படும் எனவும் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். 

 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்