டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் கடந்த சில நாள்களுக்கு முன்பு முன்னாள் நிதியமைச்சர் அருண் ஜெட்லி உடல்நலக்குறைவால் சேர்க்கப்பட்டார். ஆனால் கடந்த 24-ம் தேதி அன்று சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். இதைத் தொடர்ந்து அவரது உடலை டெல்லியில் உள்ள நிகம்போத் மயானத்தில் அரசு மரியாதையுடன் தகனம் செய்யப்பட்டது.
இந்த இறுதிசடங்கில் பாஜக தலைவர்கள் மற்றும் நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர். அப்போது பாஜக எம்பி சுப்ரியோ உட்பட 11 பேரின் செல்போன்கள் திருடப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளன. அடையாளம் தெரியாத நபர் திருடிச் சென்றதாக காஷ்மியர் காவல் நிலையத்தில் புகார் தெரிவித்ததாகவு கூறப்பட்டது. ஆனால் இதுவரை எந்த புகாரும் வரவில்லை என காஷ்மியர் காவல் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
சென்னை : கடந்த ஏப்ரல் 26 (திங்கள்) அன்று தமிழக சட்டப்பேரவையில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கட்டாய கடன்…
மதுரை : மதுரை கே.கே.நகர் பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் மழலையர் பள்ளியில் ஆருத்ரா எனும் 4 வயது குழந்தை…
சென்னை : இன்று தமிழக சட்டப்பேரவையில் காவல்துறை, தீயணைப்புத்துறை மற்றும் சிறுபான்மையினர் நலத்துறையின் மானிய கோரிக்கைகள் மீதான விவாதம் நடைபெற்றது.…
பொள்ளாச்சி : கடந்த 2019 பிப்ரவரி மாதம் தமிழகத்தையே அதிர வைக்கும் வண்ணம் பாலியல் வழக்கு ஒன்று வெளிச்சத்திற்கு வந்தது.…
மதுரை : மதுரை கே.கே.நகர் பகுதியில் தனியார் மழலையர் தொடக்கப் பள்ளி செயல்பட்டு வருகிறது. இன்று ஆருத்ரா எனும் 4…
சென்னை : கடந்த மார்ச் 14ம் தேதி தொடங்கிய தமிழ்நாடு சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடர் இன்றுடன் நிறைவு பெறுகிறது. மார்ச் 14இல்…