மாநிலத்தின் நலனை பாதுகாக்கும் விதமாகவே நாங்கள் பா.ஜ.க , கூட்டணியிலிருந்து விலகினோம் என ஆந்திர சட்டசபையில் முதல்வர் சந்திரபாபு நாயுடு பேசினார் . என்னுடைய தனிப்பட்ட காரணத்திற்காக கூட்டணியிலிருந்து விலகவில்லை. மாநிலத்தின் நலனுக்காக வெளியேறினேன். மத்திய அரசு கடைசி முழு பட்ஜெட்டை தாக்கல் செய்தது. ஆனால், ஆந்திரா தொடர்பாக அதில் எதுவும் இல்லை. ஆந்திரா பிரிக்கப்பட்ட போது, வழங்கப்பட்ட வாக்குறுதியை நிறைவேற்றவில்லை. சட்டத்தில் சிறப்பு அந்தஸ்து இடம்பெற்று உள்ளது.
ஆனால், வழங்கப்படவில்லை. மக்களின் உணர்வுக்காக நிதி வழங்க முடியாது என ஜெட்லி கூறியுள்ளார். அவருடைய கருத்து பொறுப்பற்ற அறிக்கையாகும். மக்களின் உணர்வு காரணமாகவே தெலுங்கானா உருவாகியது. மக்களின் உணர்வுகள் மதிப்புடையது. நீங்கள் இப்போதும் அநீதியை இழைத்து கொண்டுள்ளீர்கள். இவ்வாறு அவர் பேசினார்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
சென்னை : கடந்த 3 நாட்களாக நடைபெற்று வந்த இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியானது…
ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…
டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…