விமானங்களில் பயணம் செய்பவர்கள் WiFi பயன்படுத்த அனுமதி .! அதற்கான வரைவு விதிமுறைகள் இதோ.!

Published by
Ragi

விமானங்களில் பயணம் செய்பவர்கள் WiFiயை பயன்படுத்துவதற்கான வரைவு விதிமுறைகளை விமான போக்குவரத்து இயக்ககம் வெளியிட்டுள்ளது.

விமானங்களில் பயணம் செய்பவர்கள்  WiFi-யை பயன்படுத்துவது குறித்த கோரிக்கைகளை அரசிடம் முன் வைத்தது .அதனை தொடர்ந்து தற்போது விமான பயணத்தின் போது  WiFi-யை பயன்படுத்துவதற்கு புதிய சட்டதிட்டங்கள் மற்றும் கட்டுப்பாடுகளுடன் மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது . தற்போது  அதன் வரைவு விதிமுறைகளை விமான போக்குவரத்து இயக்ககம் வெளியிட்டுள்ளது. அதில் விமானங்களில் பயணம் செய்பவர்கள் WiFiயை பயன்படுத்துவதற்கான அனுமதியை  குறிப்பிட்ட விமானத்தை இயக்கும் விமானியிடம்  பெற வேண்டும் .மேலும் விமானங்கள் மூவாயிரம் அடி உயரத்துக்கு பறந்த பின்னர் தான் பயணிகள் WiFi-யை பயன்படுத்த முடியும்.

விமானம் மூவாயிரம் அடி உயரத்திற்கு பறந்த பின்னர் பிளைட் மோடில் மட்டுமே செல்போன்கள், லேப்டாப் , ஸ்மார்ட்போன்கள் ஆகியவற்றை பயணிகள் பயன்படுத்த வேண்டும் என்றும், இந்த விதிமுறைகளை மீறும் பயணிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளனர். மேலும் இந்த வரைவு விதிமுறைகளை குறித்த குற்றச்சாட்டுகளையும், கருத்துகளையும் முப்பது நாட்களுக்குள் அனுப்பும்படியும் கேட்டு கொண்டுள்ளனர்.

Published by
Ragi

Recent Posts

ENGvsAUS : அலெக்ஸ் கேரி அபாரம்! 68 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா அசத்தல் வெற்றி!

ENGvsAUS : அலெக்ஸ் கேரி அபாரம்! 68 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா அசத்தல் வெற்றி!

ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…

9 hours ago

திருப்பதிக்கு செல்வதற்கு முன் இதெல்லாம் தெரிஞ்சுக்கோங்க..!

சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல  மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…

15 hours ago

INDvsBAN : நிறைவடைந்த 3-ஆம் நாள் ஆட்டம்! வெற்றி யார் பக்கம்?

சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…

15 hours ago

அஜித்துடன் மோத தயாரான சூர்யா! கலைகட்டப்போகும் பொங்கல் 2025!

சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…

15 hours ago

டெல்லியின் புதிய முதல்வரானார் அதிஷி.!

டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…

15 hours ago

தாம்பரம்-கடற்கரை இடையிலான மின்சார ரயில் சேவை நாளை (செப்.22) ரத்து!

சென்னை : சென்னை வாசிகளுக்கு பொது போக்குவரத்தில் எந்தவித இடையூர் மின்றி, தங்கள் செல்லும் இடங்களுக்கு  மின்சார ரயில்கள் முக்கிய…

15 hours ago