2 டோஸ் தடுப்பூசிகளையும் செலுத்தி கொள்பவர்கள், கோவின் செயலியில் தங்களது பாஸ்போர்ட்டை பதிவேற்றம் செய்வதன் மூலமாக அதற்கான சான்றிதழை பெற்று கொள்ளலாம்
இந்தியா முழுவதும் கொரோனா வைரஸின் தீவிர பரவலை தடுக்கும் வண்ணமாக, அனைத்து மாநிலங்களிலும் தடுப்பூசிகள் போடப்பட்டு வருகிறது. இந்நிலையில், வெளிநாடு செல்பவர்கள், தடுப்பூசி செலுத்தி இருந்தால் மட்டுமே, மற்ற நாடுகளில் அனுமதிக்கப்படுகின்றனர்.
இதனையடுத்து, வெளிநாடு செல்பவர்களுக்கு கோவிஷீல்டு தடுப்பூசி செலுத்துவதில் முன்னுரிமை அளிக்கப்பட்டு வருகிறது. 2 டோஸ் தடுப்பூசிகளையும் செலுத்தி கொள்பவர்கள், கோவின் செயலியில் தங்களது பாஸ்போர்ட்டை பதிவேற்றம் செய்வதன் மூலமாக அதற்கான சான்றிதழை பெற்று கொள்ளலாம் என சுகாதாரத்துறை அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை : தமிழக அமைச்சரவையில் நேற்று அனைவரும் எதிர்பார்தத பல்வேறு மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன. குறிப்பாக, திமுகவினர் அதிகம் எதிர்நோக்கி காத்திருந்த…
சென்னை : நீண்ட நாட்களாக கூறப்பட்டு வந்த தமிழ்நாடு அமைச்சரவை மாற்றம் குறித்த முக்கிய அறிவிப்பு நேற்று அதிகாரப்பூர்வமாக வெளியானது.…
மும்பை : இந்த ஆண்டின் இறுதியில் ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலம் என்பது நடைபெற இருக்கிறது. கடந்த 2 மாதங்களாக…
சென்னை : கடந்த சில வாரங்களாகவே தமிழகத்தில், அமைச்சரவை மாற்றம் தொடர்பான விஷயங்கள் தான் பெரிதும் பேசும் பொருளாகவே இருந்து…
லார்ட்ஸ் : இங்கிலாந்து அணியின் முக்கிய தூணாக விளங்கும் வேக பந்து வீச்சாளரான ஜோப்ரா ஆர்ச்சர் கடந்த 2019 உலகக் கோப்பை…
சென்னை : இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கே இடையே நடைபெற்று வரும் ஒருநாள் தொடரில் நேற்று 4-வது போட்டியானது நடைபெற்றது.…