ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா வங்கியில் கணக்கு வைத்திருப்பவர்கள், தங்களின் வாங்கி கணக்கை ஆதார் என்னுடன் இணைக்கவில்லை என்றால் பணப் பரிவர்த்தனை செய்வதில் சிக்கல் இருக்குமென தெரிவிக்கப்பட்டுள்ளது.
மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், கடந்த சில தினங்களுக்கு முன்பு அனைத்து வகையான வங்கிகள் சேமிப்பு கணக்குகளுடன் ஆதார் எண்ணை இணைக்குமாறு தெரிவித்துள்ளார். அதன்படி பலரும் தங்களின் இணைக்கத் தொடங்கினார்கள். இதுவே நீங்கள் ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா வங்கியில் கணக்கு வைத்திருப்பவர்களாக இருந்தால், உங்கள் கணக்கை ஆதார் எண்ணுடன் இணைப்பது அவசியம்.
மேலும், SBI வங்கியில் கணக்கு வைத்திருப்பவர்கள், தங்களின் வாங்கி கணக்கை ஆதார் என்னுடன் இணைக்கவில்லை என்றால் பணப் பரிவர்த்தனை செய்வதில் சிக்கல் இருக்குமென தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி நீங்கள் (SBI வாடிக்கையாளர்கள்) உங்களின் வங்கி கணக்குடன் ஆதார் எண்ணை எளிதாக பல வழிகளில் இணைத்துக்கொள்ளலாம்.
இணையதளம் வாயிலாக இணைக்கலாம்:
நீங்கள் SBI-இணைய வழி சேவையை பயன்படுத்துவோரா?? அப்படியென்றால் இது உங்களுக்கு மிக எளிதான ஒன்று.
ATM மூலம் இணைக்கலாம்:
உங்களுடன் ஆன்லைன் பேங்கிங் இல்லையென்றால், உங்களின் ஏடிஎம் கார்ட் மூலமாகவும் இணைத்துக்கொள்ளலாம்.
SMS மூலமாகவும் இணைக்கலாம்:
மேற்கண்ட அந்த இரண்டு முறைகளை விட, இது மிகவும் எளிதான ஒன்று. இதற்கு தேவை, ஒரு செல்போன்.
SBI செயலி மூலம்:
நீங்கள் இதனை SBI மொபைல் செயலி மூலமாகவும் இணைக்கலாம்.
வங்கிக்கு சென்று இணைக்கலாம்:
மேற்கண்ட அனைத்து முறைகளையும் பின் தொடர்ந்தால், உங்களின் வங்கி கணக்குடன் ஆதார் எண்ணை இணைக்கலாம்.
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…
டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…
சென்னை : சென்னை வாசிகளுக்கு பொது போக்குவரத்தில் எந்தவித இடையூர் மின்றி, தங்கள் செல்லும் இடங்களுக்கு மின்சார ரயில்கள் முக்கிய…
சென்னை : தமிழகத்தில் வரும் (செப்டம்பர் 23.09.2024) அதாவது , திங்கள் கிழமை பராமரிப்பு பணிகள் காரணமாக பல மாவட்டங்களின்…