யூடியூப், பேஸ்புக் மூலம் பணம் சம்பாதிப்பவர்களா நீங்கள்? அப்போ நீங்க இதை கண்டிப்பா செய்ய வேண்டும்!

Published by
லீனா

யூடியூப், பேஸ்புக், ட்விட்டர் போன்ற சமூக ஊடகங்களில் இருந்து வருமானத்தை பெறுபவர்கள் அவர்களின் வருமான வருடாந்திர வருவாய் ரூ.50 லட்சம் அல்லது அதற்கு மேற்பட்டதாக இருந்தால் அவர்களுக்கும் வரிவிலக்கு உண்டு.

இன்று பலரும் சமூக வலைதளங்கள் மூலமாகவும் சம்பாதிக்க தொடங்கி உள்ளன. அந்த வகையில் யூடியூப், பேஸ்புக், ட்விட்டர் போன்ற சமூக ஊடகங்களில் இருந்து வருமானத்தை பெறுபவர்கள் அவர்களின் வருமான வருடாந்திர வருவாய் ரூ.50 லட்சம் அல்லது அதற்கு மேற்பட்டதாக இருந்தால் அவர்களுக்கும் வரிவிலக்கு உண்டு.

இது குறித்து வரி மற்றும் முதலீட்டு இவர்களின் கருத்துப்படி சம்பாதிக்கும் தனிநபர் வழக்கமான வருமான ஆதாரத்தை கொண்டிருந்தாலும் சமூக ஊடகங்களில் இருந்து வருவாயை பெற்றிருந்தால் அவர்கள் சமூக ஊடக தளத்தில் இருந்தும் தங்கள் நிகர வருமானத்தை வெளிப்படுத்த வேண்டும். சமூக ஊடக தளத்தில் இருந்து கிடைக்கும் வருமானத்திற்கு பொருந்தக்கூடிய வருமான வரி விதி குறித்து, பிடிரான்ஸெண்ட் கன்சல்டன்ஸின் மேலாண்மை நிறுவனத்தின் இயக்குனர் கார்த்திக் ஜாவேரிஅவர்கள் கூறுகையில், ஐ டி ஆர் தாக்கல் செய்யும்போது யூடியூப், ஃபேஸ் புக், ட்விட்டர் அல்லது வேறு எந்த சமூக ஊடக தளத்தில் இருந்தும் ஒருவர் பணம் சம்பாதிப்பது குறிப்பிடப்பட வேண்டும். இருப்பினும் யோகா, ஆன்மீகப் பேச்சாளர், தனியார் பயிற்சி ஆசிரியர்கள் போன்ற ஒரு பெரிய வருமான வலையமைப்பு இயக்கும் ஒரு நபருக்கு அவர்களின் நிரந்தர வருவாய் ரூ.50 ஆக இருந்தால் அவர்கள் நிதியாண்டின் இறுதியில் வருமானவரி தணிக்கை செய்ய வேண்டும் என தெரிவித்துள்ளார்.

மேலும் சமூக ஊடக வருவாய் மீதான வருமான வரி வருவாய் கணக்கிட்டு விதியை செபி பதிவு செய்தவர் மற்றும் முதலீட்டு நிபுணர் மணிகரன் மணிகரன் சிங்கால் கூறுகையில், சமூக ஊடகங்களின் வருமானம் சேவை துறையின் கீழ் வருகிறது எனவே ஒருவரின் நிகர ஆண்டு வருவாய் ரூ 50 ஆக  இருந்தால் வருமான வரி தணிக்கை கட்டாயமானதாகும் என தெரிவித்துள்ளார்.

Published by
லீனா

Recent Posts

RRvRCB : மீண்டும் வெற்றிப் பாதைக்கு திரும்பிய பெங்களூரு! ராஜஸ்தானை வீழ்த்தி RCB அபார வெற்றி!RRvRCB : மீண்டும் வெற்றிப் பாதைக்கு திரும்பிய பெங்களூரு! ராஜஸ்தானை வீழ்த்தி RCB அபார வெற்றி!

RRvRCB : மீண்டும் வெற்றிப் பாதைக்கு திரும்பிய பெங்களூரு! ராஜஸ்தானை வீழ்த்தி RCB அபார வெற்றி!

ஜெய்ப்பூர் : இன்றைய ஐபிஎல் தொடரின் ஆட்டத்தில் சஞ்சு தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும், ரஜத் படிதார் தலைமையிலான ராயல்…

7 hours ago
ஆளுநர் விவகாரம் : “உச்சநீதிமன்றம் வரம்பு மீறுகிறது!” கேரளா ஆளுநர் கடும் விமர்சனம்!ஆளுநர் விவகாரம் : “உச்சநீதிமன்றம் வரம்பு மீறுகிறது!” கேரளா ஆளுநர் கடும் விமர்சனம்!

ஆளுநர் விவகாரம் : “உச்சநீதிமன்றம் வரம்பு மீறுகிறது!” கேரளா ஆளுநர் கடும் விமர்சனம்!

திருவனந்தபுரம் : தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்படும் மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்க காலம் தாழ்த்துகிறார், அரசியலமைப்பு சட்ட…

8 hours ago
RRvRCB : இதுதான் டார்கெட்! பெங்களூரு வெற்றிக்கு 174 ரன்கள் இலக்கு வைத்த ராஜஸ்தான்! RRvRCB : இதுதான் டார்கெட்! பெங்களூரு வெற்றிக்கு 174 ரன்கள் இலக்கு வைத்த ராஜஸ்தான்! 

RRvRCB : இதுதான் டார்கெட்! பெங்களூரு வெற்றிக்கு 174 ரன்கள் இலக்கு வைத்த ராஜஸ்தான்!

ஜெய்ப்பூர் : இன்றைய ஐபிஎல் தொடரின் ஆட்டத்தில் சஞ்சு தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும், ரஜத் படிதார் தலைமையிலான ராயல்…

8 hours ago
RRvRCB : வெற்றிப் பாதைக்கு திரும்ப போவது யார்? RCB ஃபீல்டிங்.! RR பேட்டிங்!RRvRCB : வெற்றிப் பாதைக்கு திரும்ப போவது யார்? RCB ஃபீல்டிங்.! RR பேட்டிங்!

RRvRCB : வெற்றிப் பாதைக்கு திரும்ப போவது யார்? RCB ஃபீல்டிங்.! RR பேட்டிங்!

ஜெய்ப்பூர் : இன்று (ஏப்ரல் 13) ஐபிஎல் 2025-ல் 28வது போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் (RR) அணியும் , ராயல்…

10 hours ago
“என்னை சுட்டுப்பிடிக்க உத்தரவா.?” பதறிய வரிச்சியூர் செல்வம்., பரபரப்பு பேட்டி!“என்னை சுட்டுப்பிடிக்க உத்தரவா.?” பதறிய வரிச்சியூர் செல்வம்., பரபரப்பு பேட்டி!

“என்னை சுட்டுப்பிடிக்க உத்தரவா.?” பதறிய வரிச்சியூர் செல்வம்., பரபரப்பு பேட்டி!

மதுரை : கோவை போலீசார் இன்று ஒரு முக்கிய உத்தரவை பிறப்பித்ததாக செய்திகள் வெளியாகின. அதில், மதுரையை சேர்ந்த ரவுடி…

11 hours ago
“நான் துணை முதலமைச்சரா.?” பதறிப்போன செல்வப்பெருந்தகை! 15 நாட்கள் கெடு உத்தரவு!“நான் துணை முதலமைச்சரா.?” பதறிப்போன செல்வப்பெருந்தகை! 15 நாட்கள் கெடு உத்தரவு!

“நான் துணை முதலமைச்சரா.?” பதறிப்போன செல்வப்பெருந்தகை! 15 நாட்கள் கெடு உத்தரவு!

சென்னை : 2026 சட்டமன்ற தேர்தலில் கூட்டணி ஆட்சி தான். ஆட்சியில் பங்கு அதிகாரத்தில் பங்கு போன்ற கோரிக்கைகள் தமிழக…

12 hours ago