பிளாஸ்மா சோதனைகள் வெற்றிக்கரமாக நடைபெற்று வருவதாக அரவிந்த் கெஜ்ரிவால் அறிவிப்பு !
டெல்லியில் நேற்று (ஏப்.30) ஒரே நாளில் 3 பேர் பலியாகினர், 76 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது. இதனால் டெல்லியில் கொரோனா பாதிப்பு 3515 ஆக உயர்ந்துள்ளது. இதில் 1094 பேர் குணமடைந்துள்ளனர். இதுவரை டெல்லியில் 59 பேர் உயிரிழந்துள்ளார்.
இந்நிலையில், டெல்லியில் தீவிர சிகிச்சை பிரிவில் இருந்த நபருக்கு பிளாஸ்மா சிகிச்சை செய்தோம். அந்த நபர் தற்போது குணமடைந்துள்ளார். இதனால் கொரோனாவுக்கு பிளாஸ்மா சோதனைகள் வெற்றிக்கரமாக நடைபெற்று வருவதாக டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.
ராவல்பிண்டி : 2025 சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இன்று நடைபெறும் போட்டியில் பங்களாதேஷ் அணியும், நியூசிலாந்து அணியும் ராவல்பிண்டி கிரிக்கெட்…
சென்னை : இசைஞானி இளையராஜா, தனது இசை மூலம் பல கோடி ரசிகர்களின் மனதை தொட்டவர் என்று சொல்லி தான் தெரியவேண்டும்…
சென்னை : நேற்று கும்பகோணத்தில் வன்னியர் சங்கம் சார்பில் மாநாடு நடைபெற்றது. அந்த மாநாட்டில் " சென்னையில் இருந்து வந்த வேட்பாளரை…
டெல்லி : மறைந்த தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின்77-வது பிறந்த நாள் இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. அவருடைய பிறந்த நாளை முன்னிட்டு…
ராவல்பிண்டி : 2025 சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இன்று நடைபெறும் போட்டியில் பங்களாதேஷ் அணியும், நியூசிலாந்து அணி ராவல்பிண்டி கிரிக்கெட்…
சென்னை : விடாமுயற்சி படத்திற்கு இப்படியா ஆகவேண்டும் என ரசிகர்கள் கவலைப்படும் விதமாக படம் நன்றாக இருந்தாலும் பெரிய அளவில் ரசிகர்களை…