உலகில் முதல் முதலாக பாறையை குடைந்து 1 கிமீ தொலைவில் குகை வழியாக இரண்டு அடுக்கு சரக்கு ரயில்களை இயக்க இந்திய ரயில்வே தீவிரம் காட்டிவருகிறது.
ஹரியானா அருகில் உள்ள ஆரவல்லி மலை தொடர்களுக்கு இடையே சுமார் 1 கிமீ தொலைவிற்கு குகை அமைக்கப்பட்டு, அதில் இரண்டு அடுக்கு சரக்கு ரயில் செல்லும் வகையில் வழித்தடம் அமைத்து, அதில் எலெக்ட்ரிக் ரயில்களை இயக்க இந்திய ரயில்வே துறை முயற்சி எடுத்து வருகிறது.
உலகில் முதல் முதலாக பாறையை குடைந்து 1 கிமீ தொலைவில் குகை வழியாக இரண்டு அடுக்கு சரக்கு ரயில் இயக்கி இந்திய ரயில்வே சாதனை படைக்க உள்ளது.
கடந்த வெள்ளிக்கிழமை அன்று, ஹரியானா அருகில் ஆரவல்லி மலையின் ஒரு பகுதியில் வெடி வைத்து 1 கீமீ தொலைவிற்கு சுரங்கப்பாதை அமைக்கும் பணி நிறைவு பெற்றது. அடுத்து, அதில் ரயில்தடம் அமைக்கும் பணி என அடுத்தடுத்த பணிகள் தீவிரமாக மேற்கொள்ள உள்ளனர்.
ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…
டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…
சென்னை : சென்னை வாசிகளுக்கு பொது போக்குவரத்தில் எந்தவித இடையூர் மின்றி, தங்கள் செல்லும் இடங்களுக்கு மின்சார ரயில்கள் முக்கிய…