சணல் கொள்முதல் விலையை டன்னுக்கு ரூ.250 உயர்த்த மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
டெல்லியில் பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவை கூட்டத்தில் சணல் கொள்முதல் விலையை டன்னுக்கு ரூ.250 உயர்த்த மத்திய ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. 2022 – 23 சணல் அறுவடை பருவத்தில் சணல் விலையை ரூ.4,750 ஆக உயர்த்தி வழங்கவும் முடிவு செய்துள்ளது.
மேலும், டெல்லியை தவிர இதர 3 மண்டல மாநகராட்சியை ஒன்றாக இணைக்க மத்திய அமைச்சரவை கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது. டெல்லி மாநகராட்சி மட்டும் தற்போது உள்ளதுபோலவே தனியாகச்செயல்படும். கிழக்கு, வடக்கு, தெற்கு மாநகராட்சிகளை இணைத்த பின் தேர்தல் நடத்தப்படமென அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.
டெல்லி : ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி 2025 ஐசிசி சாம்பியன்ஸ் பட்டத்தை கடந்த மார்ச் 9ஆம்…
சென்னை : தமிழகத்தில் டாஸ்மாக் தலைமை அலுவலகம் உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட இடங்களில் சமீபத்தில் அமலாக்கத்துறை சோதனை நடத்தியது. இந்தச்…
சென்னை : தமிழக சட்டப்பேரவையில் இன்று எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி தமிழகத்தில் சட்ட ஒழுங்கு பிரச்சனை குறித்தும், கடந்த…
சென்னை : இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் உருவாகி வரும் 'குட் பேட் அக்லி' திரைப்படம், நடிகர் அஜித் குமார்…
சென்னை : தமிழக சட்டப்பேரவையில் பட்ஜெட் மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. இதில் சட்டமன்ற உறுப்பினர்களின் கேள்விகளுக்கு அந்தந்த துறை…
சென்னை : சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (மார்ச் 20) சவரனுக்கு ரூ.160 உயர்ந்துள்ளது. தங்கம் விலை தினமும்…