சணல் கொள்முதல் விலையை ரூ.250 உயர்த்த ஒப்புதல்..!
![Default Image](https://dinasuvadu.com/wp-content/uploads/2024/02/Logo.png)
சணல் கொள்முதல் விலையை டன்னுக்கு ரூ.250 உயர்த்த மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
டெல்லியில் பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவை கூட்டத்தில் சணல் கொள்முதல் விலையை டன்னுக்கு ரூ.250 உயர்த்த மத்திய ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. 2022 – 23 சணல் அறுவடை பருவத்தில் சணல் விலையை ரூ.4,750 ஆக உயர்த்தி வழங்கவும் முடிவு செய்துள்ளது.
மேலும், டெல்லியை தவிர இதர 3 மண்டல மாநகராட்சியை ஒன்றாக இணைக்க மத்திய அமைச்சரவை கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது. டெல்லி மாநகராட்சி மட்டும் தற்போது உள்ளதுபோலவே தனியாகச்செயல்படும். கிழக்கு, வடக்கு, தெற்கு மாநகராட்சிகளை இணைத்த பின் தேர்தல் நடத்தப்படமென அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.
லேட்டஸ்ட் செய்திகள்
INDvENG : 2வது ஒருநாள் போட்டி எப்படி இருக்கும்? பிட்ச் நிலை, வானிலை நிலவரம், வீரர்கள் விவரம் இதோ..,
February 8, 2025![IND vs ENG 2nd ODI cricket match](https://www.dinasuvadu.com/wp-content/uploads/2025/02/IND-vs-ENG-2nd-ODI-cricket-match.webp)
நோட் பண்ணிக்கோங்க..’ரோஹித் சர்மா தான் தாக்கத்தை ஏற்படுத்துவார்”..கெவின் பீட்டர்சன் பேச்சு!
February 8, 2025![rohit sharma Kevin Pietersen](https://www.dinasuvadu.com/wp-content/uploads/2025/02/rohit-sharma-Kevin-Pietersen.webp)
“பயிற்சி செய்வது பயனளிக்காது”.. பழைய ஃபார்முக்கு வருவதற்கு ரோஹித்துக்கு யோசனை சொன்ன சஞ்சய் பங்கர்.!
February 8, 2025![](https://www.dinasuvadu.com/wp-content/uploads/2025/02/IND-rohit-sharma-.webp)
டெல்லியில் பாஜக வெற்றி! மக்களுக்கு நன்றி தெரிவித்த பிரதமர் மோடி!
February 8, 2025![narendra modi HAPPY](https://www.dinasuvadu.com/wp-content/uploads/2025/02/narendra-modi-HAPPY-.webp)