இந்தியாவிலுள்ள 1383 போஸ்ட் ஆபீஸ் காலிப்பணியிடங்களுக்கு ஆட்களை சேர்ப்பதற்கான விண்ணப்ப படிவம் இணையதள பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
இந்தியாவில் உள்ள போஸ்ட் ஆபீஸ் வேலைக்கான 1383 காலி பணியிடங்களுக்கான ஆட்சேர்புக்கு தங்களது அதிகாரபூர்வ இணையதள பக்கத்தில் விண்ணப்பிப்பதற்கான வாய்ப்புகளை அறிவித்துள்ளது. appost.in எனும் இணையதள பக்கத்தில் விண்ணப்பிக்குமாறு கூறப்பட்டுள்ளது. 1150 காலியிடங்கள் தெலுங்கானா தபால் வட்டத்துக்கும், 233 டெல்லி அஞ்சல் வட்டத்தில் மீதமுள்ள இடங்களும் உள்ளதாம்.
இந்த வேலையில் சேர்வதற்கு பத்தாம் வகுப்பில் தமிழ், ஆங்கிலம் மற்றும் கணிதம் ஆகியவற்றில் தேர்ச்சி பெற்றிருந்தால் போதும். 10 ஆம் வகுப்புக்கான சான்றிதழ் நிச்சயம் வைத்திருக்க வேண்டும். 100 ருபாய் விண்ணப்ப கட்டணமாக செலுத்த வேண்டும்.
ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…
டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…
சென்னை : சென்னை வாசிகளுக்கு பொது போக்குவரத்தில் எந்தவித இடையூர் மின்றி, தங்கள் செல்லும் இடங்களுக்கு மின்சார ரயில்கள் முக்கிய…