ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா தனது அதிகாரி பணியிடங்களுக்கு 3850க்கும் மேற்பட்ட காலிபணியிடங்களை அறிவித்து வேலைவாய்ப்புக்கு விண்ணப்பிக்கலாம் என அறிவித்துள்ளது.
ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா தற்போது தனது காலிப்பணியிடங்களை பூர்த்தி செய்வதற்காக அதிகாரி பணியிடங்களுக்கு தேர்வு செயல் முறை, கல்வித்தகுதி, ஆன்லைன் பதிவு, செயல்முறைகள் கட்டணம் தொடர்பான அனைத்து விவரங்களையும் கொடுத்து திறமையுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் என கூறியுள்ளது. 42,000 வரை சம்பளம் அளிப்பதாகவும் கூறியுள்ளது. இந்தியா முழுவதும் 3850 காலி பணியிடங்கள் உள்ளன. அதிலும் தமிழ்நாட்டில் 650 பணியிடங்கள் காலியாக உள்ளது.
அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக் கழகத்திலிருந்து விண்ணப்பதாரர்கள் ஒரு டிகிரி ஆவது முடித்திருக்க வேண்டும் என்பதே கல்வி தகுதியாக கூறப்பட்டுள்ளது. 1990க்கு மேல் பிறந்தவர்களுக்கு மட்டுமே வேலைவாய்ப்பு, அதாவது விண்ணப்பதாரர் 30 வயதிற்குள் இருக்க வேண்டும். எஸ்.சி/ எஸ்.டி பிரிவினருக்கு 5 வயதுகள் வரை தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பிக்க விரும்புபவர்கள் https://www.sbi.co.in இந்த இணையதளம் மூலம் ஆகஸ்ட் 16ம் தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
சென்னை : இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிப்பில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த மே 1-ஆம் தேதி…
டெல்லி : கடந்த ஏப்ரல் 22 -ஆம் தேதி ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில், பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாத அமைப்பாக கூறப்படும்…
சென்னை : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருந்தது. அதனை…
லக்னோ : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த நிலையில் அதற்கு பதிலடி கொடுக்கும்…
டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், நேற்று…
டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், நேற்று…