ஸ்விக்கி (Swiggy), ஸொமாட்டோ (Zomato) ஆப்கள் மூலம் சி.பி.ஐ. காவலில் உள்ள கார்த்தி சிதம்பரம், உணவுகளை ஆர்டர் செய்து தருமாறு கேட்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்திராணி முகர்ஜிக்கு சொந்தமான ஐ.என்.எக்ஸ். மீடியா நிறுவனம், வெளிநாட்டிலிருந்து முதலீடு திரட்ட முறைகேடாக உதவியதாக, ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரம் சென்னையில் கைது செய்யப்பட்டார்.
அவரை 5 நாள் சி.பி.ஐ. காவலில் விசாரிக்க அனுமதியளித்த நீதிமன்றம், வீட்டு உணவுகளை வழங்கக் கூடாது என உத்தரவிட்டது. இதனால், அவர் ஸ்விக்கி, ஸொமாட்டோ போன்ற ஆப்கள் மூலம் உணவுகளை வரவழைக்குமாறு கேட்பதாக, சி.பி.ஐ. வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…
டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…
சென்னை : சென்னை வாசிகளுக்கு பொது போக்குவரத்தில் எந்தவித இடையூர் மின்றி, தங்கள் செல்லும் இடங்களுக்கு மின்சார ரயில்கள் முக்கிய…
சென்னை : தமிழகத்தில் வரும் (செப்டம்பர் 23.09.2024) அதாவது , திங்கள் கிழமை பராமரிப்பு பணிகள் காரணமாக பல மாவட்டங்களின்…