ஆந்திரா மற்றும் தெலுங்கானா ஆகிய மாநிலங்களின் கவர்னராக நரசிம்மன் இருந்து வந்தார்.தற்போது நரசிம்மனுக்கு பதிலாக ஆந்திர கவர்னராக ஒடிசா மாநிலத்தை சார்ந்த பாஜக தலைவர் ஹரிசந்தன் நியமிக்கப்பட்டு உள்ளார்.
சத்தீஷ்கர் மாநில கவர்னர் பொறுப்பை மத்திய பிரதேச கவர்னர் ஆனந்திபென் கூடுதலாக கவனித்து வந்தார்.தற்போது சத்தீஷ்கர் மாநில கவர்னராக மத்திய பிரதேச பாஜக தலைவர் அனுசுயா உகே நியமிக்கப்பட்டு உள்ளார். இந்த உத்தரவை ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் பிறப்பித்தார்.
ஒடிஷா : இங்கிலாந்து அணிக்கு எதிரான இரண்டாவது ஒரு நாள் போட்டி நாளை ( பிப்ரவரி 9) -ஆம் தேதி ஒடிஷா…
ஒடிசா : இங்கிலாந்து அணிக்கு எதிராக இந்திய அணி தங்களது சொந்த மண்ணில் 3 ஒரு நாள் போட்டிகள் கொண்ட…
டெல்லி : கடந்த பிப்ரவரி 5-ல் நடைபெற்ற டெல்லி மாநில சட்டப்பேரவை தேர்தல் முடிவுகள் வெளியாகி வருகின்றன. காலை முதலே ஆளும்…
ஈரோடு : கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் கடந்த பிப்ரவரி 5ஆம் தேதி நடைபெற்றது. தேர்தலில் பெறப்பட்ட வாக்குகள் இன்று காலை 8…
டெல்லி : டெல்லி சட்டப்பேரைவை தேர்தலில் பாஜக பெரும்பான்மை தொகுதிகளில் முன்னிலை, வெற்றி என பதிவு செய்து வருகிறது. இதனால்,…
டெல்லி : டெல்லியில் நடைபெற்று முடிந்த 70 சட்டப்பேரவை தேர்தலுக்கான முடிவுகள் வெளியாகி வருகின்றன. இதில் 2013 (54 நாட்கள்…