[Image source : IANS]
ஒடிசாவில் அரசு அதிகாரி வீட்டில் கணக்கில் வராத 3 கோடி ருபாய் அளவிலான பணம் லஞ்சஒழிப்புத்துறையால் கைப்பற்றப்பட்டது.
ஒடிசா மாநிலம் நபாரங்ப்பூர் மாவட்ட துணை ஆட்சியராகா பொறுப்பில் இருக்கும் பிரசாந்த் குமாரின் வீட்டுக்கு லஞ்சஒழிப்பு காவல்துறையினர் சோதனைக்காக சென்றனர். இந்த சோதனை அறிந்தததும் அவரது வீட்டில் இருந்த கோடிக்கணக்கான பணத்தை பக்கத்து வீட்டுக்கு மாற்றியுள்ளனர்.
இதனை சோதனையில் கண்டுபிடித்த ஒடிசா லஞ்ச ஒழிப்புத்துறையினர் பக்க வீட்டில் இருந்து அட்டை பெட்டிகள் மூலம் தூக்கி எறியப்பட்ட 2 கோடி ரூபாய் மற்றும் வீட்டில் பல்வேறு பகுதிகளில் பதுக்கி வைக்கப்பட்ட 99.35 லட்சம் என மொத்தமாக 3 கோடி ரூபாய்க்கும் அதிகமாக பிரசாந்த குமார் வீட்டில் இருந்து மீட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த 3 கோடி ரூபாய் தான் ஒடிசா லஞ்ச ஒழிப்புத்துறையால் கைப்பற்றப்பட்ட 2வது அதிகபட்ச பணம் ஆகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை : தென்னாப்பிரிக்காவின் இளம் அதிரடி வீரரான டிவால்ட் பிரேவிஸ், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இணைந்துள்ளார். சென்னை சூப்பர்…
சென்னை : தென்னிந்திய பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி…
சென்னை : இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் கமல், சிம்பு, அசோக் செல்வன், த்ரிஷா, அபிராமி ஆகியோர் நடிப்பில் உருவாகியுள்ள "தக்…
சென்னை : தவெக தலைவர் விஜய், கடந்த மார்ச் மாதம் சென்னை ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் நடைபெற்ற இப்தார் நோன்பு…
சென்னை : அதிமுக - பாஜக கூட்டணியை மத்திய அமைச்சரும், பாஜக மூத்த தலைவருமான அமித்ஷா அறிவித்தது தான் அறிவித்தார்.…
திருவள்ளூர் : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று திருவள்ளூர் மாவட்டத்திற்கு பயணம் மேற்கொண்டு அங்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்வில்…