14 வயது சிறுவனை கத்தியால் குத்தி கொன்ற மற்றோரு சிறுவன்.
சண்டிகரில் அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் சிறுவர்கள் விளையாடிக் கொண்டிருந்த போது, நைட்டிக் என்ற சிறுவனுக்கும், அதே வயதுடைய மற்றோரு சிறுவனுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து ஆத்திரமடைந்த சிறுவன் வீட்டினுள்ளே சென்று கத்தியை எடுத்துவந்து நைடிக்கை கத்தியால் குத்தியுள்ளான்.
இதனை சற்றும் எதிர்பார்க்காத நைட்டிக், சம்பவ இடத்திலேயே கீழே விழுந்து உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் நைடிக்கின் குடும்பத்தை பெரும் சோகத்தில் ஆழ்த்திய நிலையில், சிறுவனை யார் கொன்றார்கள் என அங்கலாய்த்து நின்றனர்.
இதனையடுத்து, காவல்துறையினர் சிறுவனை கொன்றது யார் என்று சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தனர். இந்த ஆய்வில் இரு சிறுவர்களுக்கு வாக்குவாதம் ஏற்பட்டதும், அதில் ஆத்திரமடைந்து நைடிக்கை மற்றோரு சிறுவன் கத்தியால் குத்தியதும் தெரிய வந்தது.
இதனையடுத்து, கொலை செய்த சிறுவன் வனப்பகுதியில் மறைந்திருந்த நிலையில், அவரை கண்டுபிடித்து போலீசார் கைது செய்த நிலையில், அவர் சிறுவன் என்பதால், சிறுவர் சீர்திருத்த பள்ளிக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…
டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…
சென்னை : சென்னை வாசிகளுக்கு பொது போக்குவரத்தில் எந்தவித இடையூர் மின்றி, தங்கள் செல்லும் இடங்களுக்கு மின்சார ரயில்கள் முக்கிய…