தமிழகத்தை தொடர்ந்து புதுச்சேரியிலும் பொங்கல் பரிசை அறிவித்தார் அம்மாநில முதலமைச்சர் ரங்கசாமி.
தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகையை ஒட்டி, புதுச்சேரியில் உள்ள குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.470 மதிப்புள்ள பரிசுப் பொருட்கள் வழங்கப்படும் என்று அம்மாநில முதலமைச்சர் ரங்கசாமி அறிவித்துள்ளார்.
இலவச அரிசிக்கான பணம், சிவப்பு ரேஷன் அட்டைதாரர்களுக்கு ரூ.2,400, மஞ்சள் அட்டைதாரர்களுக்கு ரூ.1,200 வங்கி கணக்கில் செலுத்தப்படும் எனவும் தெரிவித்துள்ளார். மேலும், குடும்ப தலைவிக்கு ரூ.1,000 வழங்கும் திட்டம் பொங்கலுக்குள் நடைமுறைக்கு வரும் எனவும் முதலமைச்சர் அறிவித்துள்ளார்.
சென்னை :வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடித்து கடந்த செப்-5ம் தேதி மிகுந்த எதிர்பார்ப்புடன் திரையருங்குகளில் வெளியான GOAT திரைப்படம்…
ஹைதராபாத் : முன்னணி நடன இயக்குநர் ஜானி மீது 21 வயது இளம் பெண் ஐதராபாத் போலீசில் பாலியல் பலாத்கார புகார்…
சென்னை : மணிமேகலை மற்றும் பிரியங்கா ஆகியோருக்கு இடையே நடந்த ஆங்கரிங் பிரச்சனை பெரிய அளவில் சர்ச்சையாக வெடித்துள்ள நிலையில்,…
சென்னை : தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனம் என்கிற (ஃபெப்சி) அமைப்பின் சார்பில், அதன் தலைவர் ஆர்.கே.செல்வமணி நேற்று நிருபர்களுக்கு…
சென்னை- வீட்டில் இருக்கும் கொஞ்ச பொருட்களை வைத்து சட்டென ஒரு ஸ்நாக்ஸ் ரெடி பண்ணனுமா ?அப்போ இந்த பஞ்சு போன்ற…
சென்னை : ஐபிஎல் தொடரில் டெல்லி அணியின் தலைமை பயிற்சியாளராக விலகிய பிறகு தற்போது பஞ்சாப் கிங்ஸ் அணியின் தலைமைப்…