” அனில் அம்பானி குற்றவாளி ” 3 மாதம் சிறை தண்டனை….உச்சநீதிமன்றம் அறிவிப்பு…!!

Published by
Dinasuvadu desk
  • ரிலைன்ஸ் கம்யூனிகேஷன் நிறுவனம் 453 கோடி பணத்தை வழங்க வேண்டும்.
  • அனில் அம்பானி குற்றவாளி பணத்தை கொடுக்கவில்லை என்றால் 3 மாதம் சிறை தண்டனை உச்சநீதிமன்றம் அறிவிப்பு.

எரிக்சன் நிறுவனத்திடம் ரிலைன்ஸ் கம்யூனிகேஷன் நிறுவனம் தொலைத்தொடர்பு சாதனம் வாங்கியதில் பணத்தை பாக்கி வைத்ததாக கூறி உச்சநீதிமன்றத்தில்  எரிக்சன் நிறுவனத்திற்கு 550 கோடி பணம் வழங்க வேண்டுமென்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்நிலையில் அம்பானியின் ரிலைன்ஸ் கம்யூனிகேஷன் நிறுவனம் பாதி தொகையை வழங்காததால் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டது.இந்த இந்த வழக்கில் 550 கோடி வழங்குவதில் அனில் அம்பானி உட்பட 3 பேர் குற்றவாளிகள் என்றும் ,  அடுத்த 4 வாரங்களில் 453 கோடியை எரிக்சன் நிறுவனத்தின் 3 மாதம் சிறை தண்டனை விதிக்கப்படும் என்று உத்தரவிட்டது.

Published by
Dinasuvadu desk

Recent Posts

இலங்கை அதிபர் தேர்தலில் அநுர குமார திஸாநாயக்க வெற்றி..!

இலங்கை அதிபர் தேர்தலில் அநுர குமார திஸாநாயக்க வெற்றி..!

இலங்கையில் நேற்று காலை அதிபருக்கான தேர்தல் நடைபெற்றது. இந்தத் தேர்தலில் தற்போதைய அதிபரான ரணில் விக்ரமசிங்கே சுயேச்சையாக போட்டியிட்டார். அவரை…

38 seconds ago

INDVSBAN: இந்திய சுழலில் சிக்கிய வங்கதேசம்! 280 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி!

சென்னை : கடந்த 3 நாட்களாக நடைபெற்று வந்த இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியானது…

8 hours ago

ENGvsAUS : அலெக்ஸ் கேரி அபாரம்! 68 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா அசத்தல் வெற்றி!

ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…

21 hours ago

திருப்பதிக்கு செல்வதற்கு முன் இதெல்லாம் தெரிஞ்சுக்கோங்க..!

சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல  மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…

1 day ago

INDvsBAN : நிறைவடைந்த 3-ஆம் நாள் ஆட்டம்! வெற்றி யார் பக்கம்?

சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…

1 day ago

அஜித்துடன் மோத தயாரான சூர்யா! கலைகட்டப்போகும் பொங்கல் 2025!

சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…

1 day ago