ஆந்திராவில் ராசாயன ஆலையில் தீ விபத்து! 4 பேர் காயம்!

Published by
லீனா

ஆந்திராவில் ராசாயன ஆலையில் தீ விபத்து.

ஆந்திராவின் விசாகப்பட்டினத்தின் புறநகர் பகுதியில் உள்ள, பரவாடாவின் ராம்கி பார்மா நகரில் அமைந்துள்ள ரசாயன ஆலையில் உள்ள உலகைளில் ஒரு உலை வெடித்து சிதறியுள்ளது. இந்த விபத்து நடந்த போது, அங்கு 4 பேர் பணியில் இருந்துள்ளனர். இந்த விபத்தில் அந்த நான்கு பேரும் காயமடைந்துள்ளனர்.

இதுகுறித்து போலீசார் கூறுகையில், இரண்டு மாதங்களில் மாவட்டத்தில் இதுபோன்ற மூன்றாவது விபத்து  ஏற்பட்டுள்ளதாகவும், விசாகப்பட்டினத்தின் புறநகரில் உள்ள பரவாடாவின் ராம்கி பார்மா நகரில் அமைந்துள்ள ரசாயன ஆலையில் மருந்து பிரிவுகளில் இருந்து கழிவுகளை அகற்றும் போது  இரவு 11 மணியளவில் இந்த விபத்து ஏற்பட்டது என்றும் தெரிவித்துள்ளனர்.

 மேலும் அவர்கள் கூறுகையில், இந்த விபத்து நடந்த போது, அங்கு பணியில் இருந்த நான்கு பேரும் காயமடைந்துள்ளதாக தெரிவித்துள்ளனர். இந்த நான்கு பேரில் ஒருவருக்கு பாலத்தை காயம் ஏற்பட்ட நிலையில், அவர் அங்குள்ள தனியார் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

மேலும், விசாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியர் வி வினய் சந்த் கூறுகையில், ஆலையில் ஐந்து  உலைகள் இருந்தன, அவற்றில் ஒன்று வெடித்தது என்றும்,  இந்த சம்பவம் குறித்து அறிந்தவுடன், முழு மாவட்ட நிர்வாகமும் எச்சரிக்கப்பட்டு, தீயைக் கட்டுப்படுத்தும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன என்றும் தெரிவித்துள்ளார்.

Published by
லீனா

Recent Posts

தொடர் தோல்வியில் இருந்து மீண்ட சென்னை…லக்னோவை வீழ்த்தி அசத்தல் வெற்றி!

தொடர் தோல்வியில் இருந்து மீண்ட சென்னை…லக்னோவை வீழ்த்தி அசத்தல் வெற்றி!

லக்னோ : இன்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், லக்னோ அணியும் மோதியது. போட்டியில் டாஸ் வென்ற…

2 hours ago

தீ விபத்தில் தப்பிய மகன்! மொட்டை அடித்து நன்றி தெரிவித்த பவன் கல்யாண் மனைவி

ஆந்திரா : ஆந்திரா துணை முதல்வர் பவன் கல்யாண் மனைவி அன்னா லெஜ்னேவா தனது மகன் தீ விபத்தில் சிக்கி உயிர்தப்பியதற்கு…

2 hours ago

விஜயகாந்த் தலைமுறைகளைக் கடந்தும் நினைவு கூரப்படுவார்! பிரதமர் மோடி பதிவு!

சென்னை : தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் இன்று தனது எக்ஸ் வலைத்தள பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியீட்டு இருந்தார்.…

3 hours ago

தனி ஆளாக போராடிய ரிஷப் பண்ட்! சென்னை அணிக்கு இது தான் இலக்கு!

லக்னோ : சென்னை அணிக்கு எதிராக இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் லக்னோ அணி முதலில் பேட்டிங் செய்தது. 180 ரன்களுக்கு…

4 hours ago

திமுக கூட தான் போட்டி…விஜய் 2-வது இடத்திற்கு வருவார்! தமிழிசை பேச்சு!

சென்னை : 2026 சட்டமன்ற தேர்தல் நடைபெறவிருக்கும் நிலையில், அரசியல் வட்டாரம் இப்போதே சூடுபிடிக்க தொடங்கியுள்ளது. உதாரணமாக, மத்திய அமைச்சரும், பாஜக…

5 hours ago

தோல்வியில் இருந்து மீளுமா சென்னை? டாஸ் வென்று பந்துவீச்சு தேர்வு!

லக்னோ : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியும் லக்னோவில்…

6 hours ago