பிரதமர் மோடியுடன் செல்பி எடுத்துக் கொண்ட ஆந்திர அமைச்சர் ரோஜா..!

Default Image

பிரதமர் மோடியுடன் செல்பி எடுத்துக் கொண்ட ஆந்திர அமைச்சர் ரோஜா.

பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் ஆந்திராவில் உள்ள பீமாவரம் பகுதியில், சுதந்திர போராட்ட தியாகி அல்லுரி சீதாராம ராஜு சிலையை திறந்து வைத்து  பொதுக்கூட்டத்தில் உரையாற்றினார்.

அதற்கு முன்னதாக ஆந்திரா சுற்றுலா கலாச்சாரம் மற்றும் இளைஞர் மேம்பாட்டு துறை அமைச்சர் ரோஜா அவர்கள் பிரதமர் மோடியுடன் செல்பி எடுக்க  முயன்றுள்ளார். இதனையடுத்து பிரதமர் மோடி செல்ஃபிக்கு போஸ் கொடுத்துள்ளார்.

ஆனால் திடீரென்று பிரதமர் அந்த இடத்தை விட்டு கண்டு கொள்ளாமல் நடந்துள்ளார். பின் மீண்டும் பிரதமரின் நிற்க வைத்து செல்பி எடுத்துக் கொண்டார். ரோஜாவுடன் ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டியும் செல்பி எடுத்துக் கொண்டார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்