ஆந்திரப் பிரதேசத்தின் விஜயநகரம் மாவட்டத்தில் 21 வயது பெண் ஒருவர் தேர்வில் கலந்து கொள்ள சம்பாவதி ஆற்றைக் கடந்துள்ளார். அந்த பெண், அவரது சகோதரன் மற்றும் மற்றொரு குடும்ப உறுப்பினரின் உதவியுடன் உதவியுடன் கழுத்தளவு தண்ணீரில் அலையும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
இச்சம்பவம் விஜயநகரம் மாவட்டம் கஜபதிநகரம் வட்டாரத்தில் நடந்துள்ளது. மர்ரிவலசை கிராமத்தைச் சேர்ந்த தட்டி கலாவதி என்ற பெண், விசாகப்பட்டினத்தில் தேர்வு எழுத வேண்டியிருந்தது.கனமழை காரணமாக ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு கிராமம் துண்டிக்கப்பட்டது. ஆற்றின் மறுகரைக்கு அவளை அழைத்துச் செல்ல படகுகள் எதுவும் கிடைக்கவில்லை. ஆதலால், வேறு வழியின்றி பெருக்கெடுத்த ஆற்றின் வழியாக நீந்தி மறுகரைக்குச் சென்றார்.
சென்னை : தமிழக வெற்றிக் கழகத்தின் அரசியல் மாநாடு விக்கிரவாண்டியில் அக்.15ஆம் தேதி நடைபெறலாம் என்று தகவல் வெளியாகியுள்ளது. மாநாட்டிற்கான…
சென்னை : தமிழ்நாட்டில் கடந்த ஜூன் மாதம் 42 சுங்கச்சாவடியிலும், கடந்த செப்டம்பர் 1ஆம் தேதி முதல் 25 சுங்க…
ஹுலுன்பியுர்: சீனாவில் உள்ள ஹுலுன்பியுரில் இந்த ஆண்டுக்கான ஆசிய கோப்பை நடைபெற்று வருகிறது. இதில் சிறப்பாக விளையாடி வரும் இந்திய…
சென்னை : திகில் படங்களை விரும்பி பார்க்கும் பார்வையாளர்களுக்கு டிமாண்டி காலனி படம் கண்டிப்பாக பிடிக்கும் என்றே சொல்லலாம். இந்த…
சென்னை -மீன்குளத்தி பகவதி அம்மன் கோவிலில் வரலாறு மற்றும் சிறப்புகள் வழிபாட்டு முறைகளை இந்த செய்தி குறிப்பில் அறிந்து கொள்வோம்.…
சென்னை : பிரபல திரைப்பட நடனக் கலைஞராக பணிபுரியும் 21 வயது இளம்பெண் ஒருவரினால் நடன இயக்குநர் ஜானி மாஸ்டர்…