இந்தியாவில் பல்வேறு பாலியல் குற்றங்கள் அரங்கேறியுள்ளன. அதில் சமீபத்தில் தெலுங்கானாவில் பெண் கால்நடை மருத்துவர் ப்ரியங்கா ரெட்டியை பாலியல் வன்கொடுமை செய்து எரித்து கொன்ற சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதில் சம்பவத்தில் ஈடுபட்ட குற்றவாளிகள் போலீஸ் விசாரணையின் போது தப்பிக்க முயன்றதால் போலிசாரால் சுட்டு கொலை செய்யப்பட்டனர்.
இந்த சம்பவத்தை அடுத்து பாலியல் குற்றத்திற்கு எதிரான நடவடிக்கைள் நாடுமுழுவதும் துரிதப்படுத்தபடுத்தப்படுகின்றன. இதில், ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி, தற்போது நடைபெற்று வரும் குளிர்கால கூட்டத்தொடரில் பேசும்போது, பாலியல் குற்றங்கள் குறித்து விவாதம் நடைபெற்றது.
இது குறித்து, முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி கூறுகையில், இனி பெண்கள் பாலியல் குற்றசாட்டுகள் கூறினால் உடந்தையாக வழக்குப்பதிவு செய்து விசாரிக்க வேண்டும். அப்படி விசாரித்து, உடனே விசாரணை தொடக்கி 3 வாரத்திற்குள் குற்றவாளிக்கு தண்டனை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என முதல்வர் தெரிவித்தார்.
சென்னை : தமிழகத்தில் மும்மொழி கொள்கை விவரம் பெரிய அளவில் சர்ச்சையாக வெடித்துள்ளது. தமிழகத்தை சேர்ந்த அரசியல் கட்சி தலைவர்கள் பலரும்…
சென்னை : குமரிக்கடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக நேற்று நீலகிரி, ஈரோடு,…
வாஷிங்டன் : கடந்த ஆண்டு ஜூன் மாதம் அமெரிக்க விண்வெளி வீரர்களான சுனிதா வில்லியம்ஸ், புட்ச் வில்மோர் ஆகியோர் விண்கலம் மூலம்…
இஸ்லாமாபாத் : பாகிஸ்தானில் ஜாஃபர் எக்ஸ்பிரஸ் ரயில் பயணிகளுடன் கடத்தப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை கிளப்பியுள்ளது. 9 பெட்டிகளில் சுமார்…
வாஷிங்டன் : அமெரிக்க விண்வெளி வீரர்களான சுனிதா வில்லியம்ஸ், புட்ச் வில்மோர் ஆகியோர் கடந்த வருடம் ஜூன் மாதம் ஸ்டார்…
சென்னை : பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாம் கட்ட அமர்வு டெல்லி நாடாளுமன்றத்தில் நேற்று முன்தினம் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த…