பிரம்மோஸ் ஏவுகணையின் மேம்படுத்தப்பட்ட ஏவுகணை, சுகோய் ஜெட் விமானத்தில் இருந்து வெற்றிகரமாக சோதனை செய்யப்பட்டது.
பிரம்மோஸ் ஏவுகணை நீண்ட தூரம் செல்லும் வகையில், அதன் மேம்படுத்தப்பட்ட ஏவுகணையை இந்திய விமானப்படை, இன்று வெற்றிகரமாக சோதனை செய்தது. இது குறித்து இந்திய விமானப்படை(IAF), தனது ட்விட்டரில், வங்காள விரிகுடா பகுதியில் Su-30 MKI விமானத்தில் இருந்து ஏவுகணை செலுத்தப்பட்டது.
மேலும் கப்பலை இலக்காகக் கொண்டு பிரம்மோஸ் ஏவுகணை, துல்லியமான தாக்குதலை நடத்தி, ஏவுகணை விரும்பிய பணி இலக்குகளை அடைந்தது என்று IAF கூறியது, IAF, இந்திய கடற்படை, DRDO, BAPL மற்றும் HAL ஆகியவற்றின் குழு முயற்சியால் இந்த பணி அடையப்பட்டதாக மேலும் கூறியது.
சென்னை : பிரியங்கா மற்றும் மணிமேகலை இருவருக்கும் இடையேயான, பிரச்னை முடியும் என நினைத்தால் பிரபலங்கள் பலரும் அதனைப்பற்றிப் பேசிக்கொண்டு…
மதுரை : இந்திய குடிமக்கள் வெளிநாடு செல்வதற்கு இந்திய அரசாங்கம் வழங்கும் தேவையான ஆவணம் ஒன்று. இந்த பாஸ்போர்ட் பெற…
சென்னை : இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் முதல் நாள் தற்போது நிறைவுப் பெற்றுள்ளது.…
சென்னை : வாழ, தங்கலான் ஆகிய படங்கள் திரையரங்குகளில் வெளியாகி வெற்றியடைந்ததை தொடர்ந்து அதில் பார்க்க தவறியவர்கள். படங்கள் எப்போது…
சென்னை : நடிகர் தனுஷ் நடிக்கும் 52வது படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. தனுஷ் இயக்கி நடிக்கும் இப்படத்திற்கு…
சென்னை : இன்று காலை இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது. அதில், இன்று நடைபெற்ற…