baby [Imagesource : JVP]
கர்நாடக மாநிலம் உத்தர கன்னடா மாவட்டத்தில் உள்ள கார்வார் தாலுகாவில் உள்ள சித்தராடா கிராமத்தில் வசித்து வருபவர்கள், சந்தோஷ் கல்குட்கர் – சஞ்சனா கல்குட்கர் தம்பதியினர். இவர்களது மகள் தான் சானித்யா.
இந்த நிலையில், அவர்களது வீட்டில் மொபைல் சார்ஜர் சுவிட்ச் போர்டில் இணைக்கப்பட்டிருந்துள்ளது. சுவிட்ச் அணைக்கப்படவில்லை. இந்த நிலையில், குழந்தை சானித்யா சார்ஜர் ஒயர் பின்னை மென்று சாப்பிட்ட போது மின்சாரம் தாக்கியது. இதனையடுத்து, குடும்பத்தினர் உடனடியாக அவரை மாவட்ட மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர், ஆனால் மருத்துவர்கள் குழந்தை இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.
அவரது தந்தை, சந்தோஷ் கல்குடக், ஹுப்பள்ளி மின்சாரம் வழங்கும் நிறுவனத்தில் (ஹெஸ்காம்) ஒப்பந்த தொழிலாளியாக பணிபுரிகிறார். இந்த சம்பவம் குறித்து அறிந்ததும், அவர் பணியிடத்தில் மயங்கி விழுந்துள்ளார். சானித்யா தம்பதியருக்கு மூன்றாவது குழந்தை ஆகும். இது தொடர்பாக போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மும்பை : அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா மற்றும் குஜராத் அணியின் கேப்டன் சுப்மன் கில் இருவருக்கும் இடையே நடந்த…
டெல்லி : பஹல்காம் விவகாரத்தில் இந்திய ராணுவம் பாகிஸ்தானை கூறிவைத்து தாக்குதல் நடத்தியது போருக்கு வழிவகுத்தது. இரண்டு நாடுகளுக்கும் இடையே நடந்த…
மதுரை : தமிழகத்தில் 2026 சட்டமன்ற தேர்தல் நெருங்கிக்கொண்டு இருக்கும் சூழலில், தேர்தலில் பங்கேற்கும் அரசியல் கட்சிகள் அனைத்தும் தேர்தலுக்கான வேளைகளில்…
கேன்டர்பரி : இந்திய கிரிக்கெட் வீரர் கருண் நாயர் இளம் கிரிக்கெட் வீரர்கள் கிடைத்த வாய்ப்புகள் எப்படி பயன்படுத்தவேண்டும் என்கிற அளவுக்கு…
சென்னை : பாமக நிறுவனர் ராமதாஸூக்கும், அவரது மகன் அன்புமணிக்கும் இடையே ஏற்பட்டுள்ள கருத்து வேறுபாடு பெரிய அளவில் பேசுபொருளாக…
சென்னை : தமிழ் திரையுலகின் மூத்த நடிகர் ராஜேஷ், தனது 75-ஆவது வயதில் சென்னையில் மாரடைப்பால் காலமானார். இவருடைய மறைவு சினிமா…