வீடு வீடாக சென்று நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்கும் 87 வயது மருத்துவர்.
இன்று மருத்துவம் என்பதும், பணத்தை அல்லி இறைத்தால் தான் கிடைக்கும் என்ற சூழல் சில இடங்களில் உள்ளது. பல ஏழை சிகிச்சை பெற முடியாமல், தங்கள் ஆயுசு நாட்களை நோயோடு கழித்து வருகின்றனர். மேலும், சிலர் மிக சிறிய வயதிலும் இறந்து விடுகின்றனர்.
இந்நிலையில், மஹாராஷ்டிரா மாநிலத்தில், ராமசந்திர தண்டகர் என்ற 87 வயதான மருத்துவர் ஒருவர், பல்லார்ஷா, முல், பாம்பர்னா வட்டங்களை சேர்ந்த 10 கிராமங்களுக்கு, இந்த வயதான மருத்துவர், சைக்கிளிலேயே சென்று இலவச மருத்துவ சேவை செய்து வருகிறார்.
இவர், 1958 முதல், 60 ஆண்டுகளுக்கும் மேலாக, தினமும் ஒவ்வொரு வீடாக சென்று நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்து வருகிறார்.
ஸ்ரீநகர் : காஷ்மீரில் நேற்று அனந்த்நாக் மாவட்டம் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாதிகள் தாக்குதலில் 26 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.…
ஹைதராபாத் : ஜம்மு காஷ்மீரில் உள்ள பஹல்காம் பகுதியில் நேற்றைய தினம் நடைபெற்ற தீவிரவாதத் தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக,…
ஸ்ரீநகர் : ஜம்மு காஷ்மீர் அனந்த்நாக் மாவட்டத்தில் பஹல்காம் பகுதியில் நடந்த தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த சம்பவம் நாடு…
டெல்லி : நேற்று ( ஏப்ரல் 22) காஷ்மீர் பஹல்காமில் நடைபெற்ற பயங்கரவாதிகள் தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த சம்பவம்…
புதுச்சேரி : சிஎஸ்கே அணியின் தொடர் தோல்வி குறித்து கருத்து தெரிவித்த அணியின் தலைமை செயல் அதிகாரி காசி விஸ்வநாதன் வரும்…
டெல்லி : நேற்று (ஏப்ரல் 22) பிற்பகல் 3 மணியளவில் ஜம்மு காஷ்மீர் பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில்…