கொரோனா ஊரடங்கு போது இந்தியாவில் அத்தியாவசியமற்ற பொருட்களின் விற்பனையை எளிதாக்க அமேசான், பிளிப்கார்ட் அரசாங்கத்தை கோருகிறது.
இந்தியாவில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் சமூக தொற்றை தடுக்க மே 3ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு விதிக்கப்பட்டுள்ளது. இதனால் இ-சேவை நிறுவனங்களான அமேசான், பிளிப்கார்ட், சுவிகி என அனைத்து நிறுவனங்களின் சேவையை நிறுத்த அரசு உத்தரவிட்டுள்ளது.
இந்நிலையில், இந்தியாவில் அத்தியாவசியமற்ற பொருட்களின் விற்பனையை எளிதாக்க அமேசான், பிளிப்கார்ட் அரசாங்கத்தை கோருகிறது. இதற்கு அமேசான் நிறுவனம் ஊரடங்கில் இவ்வாறு சேவையை செய்வோம் என்று உதாரண வீடியோவை பகிரந்துள்ளது.
சென்னை : தமிழ்நாடு அரசின் பொது நிதிநிலை அறிக்கை கடந்த 14-ஆம் தேதியும், வேளாண்மைக்கான நிதிநிலை அறிக்கையை 15-ஆம் தேதியும் தாக்கல்…
சென்னை : தமிழ்நாடு சட்டமன்றத்தில் 2025-26 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் மீதான விவாதம் இன்று தொடங்குகிறது. தமிழ்நாடு அரசின் பொது…
சென்னை : ஏ.ஆர்.ரஹ்மான் திடீரென உடல்நிலை சரியில்லாமல் இன்று காலை 7:30 மணியளவில் நெஞ்சு வலி காரணமாக சென்னை கிரீம்ஸ் சாலையில்…
சென்னை : தமிழக பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணாமாக, தென்தமிழகத்தில் ஒருசில இடங்களிலும்,…
பாகிஸ்தான் :பலுசிஸ்தான் விடுதலைப் படை (Baloch Liberation Army - BLA) பாகிஸ்தானின் நோஷ்கி பகுதியில் பாகிஸ்தான் ராணுவப் படைகளின்…
ஏடன்: அமெரிக்கா ஏமனில் உள்ள ஹவுதி கிளர்ச்சியாளர்கள் மீது பெரிய அளவிலான தாக்குதல்களைத் தொடங்கியுள்ளது. அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்…