கொரோனா ஊரடங்கு போது இந்தியாவில் அத்தியாவசியமற்ற பொருட்களின் விற்பனையை எளிதாக்க அமேசான், பிளிப்கார்ட் அரசாங்கத்தை கோருகிறது.
இந்தியாவில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் சமூக தொற்றை தடுக்க மே 3ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு விதிக்கப்பட்டுள்ளது. இதனால் இ-சேவை நிறுவனங்களான அமேசான், பிளிப்கார்ட், சுவிகி என அனைத்து நிறுவனங்களின் சேவையை நிறுத்த அரசு உத்தரவிட்டுள்ளது.
இந்நிலையில், இந்தியாவில் அத்தியாவசியமற்ற பொருட்களின் விற்பனையை எளிதாக்க அமேசான், பிளிப்கார்ட் அரசாங்கத்தை கோருகிறது. இதற்கு அமேசான் நிறுவனம் ஊரடங்கில் இவ்வாறு சேவையை செய்வோம் என்று உதாரண வீடியோவை பகிரந்துள்ளது.
சென்னை : டாஸ்மாக் டெண்டர்களில் சுமார் ரூ.1000 கோடி முறைகேடு நடைபெற்றுள்ளதாக கூறப்பட்ட நிலையில் அதற்கு பொறுப்பேற்று அமைச்சர் செந்தில்…
சென்னை : சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை வார தொடக்க நாளான இன்று (மார்ச் 17) சவரனுக்கு ரூ.80 குறைந்துள்ளது.…
சென்னை : அண்மையில் அமலாக்கத்துறையினர் சென்னை டாஸ்மாக் தலைமை அலுவலகம், மதுபான ஆலைகள் என பல்வேறு இடங்களில் சோதனை நடத்தினர்.…
சென்னை : தமிழக சட்டப்பேரவையில் இன்று பட்ஜெட் மீதான விவாதம் மற்றும் கேள்வி பதிலுக்காக கூட்டத்தொடர் தொடங்கி நடைபெற்று வருகிறது.…
சென்னை : சில தினங்களுக்கு முன்னர் அமலாக்கத்துறையினர் சென்னை டாஸ்மாக் தலைமை அலுவலகம், மதுபான ஆலைகள் என பல்வேறு இடங்களில்…
விழுப்புரம் : விழுப்புரத்தில் நடைபெற்ற விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தேர்தல் அங்கீகார வெற்றி விழாவில் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன்…