ஆந்திராவில் பல்வேறு கட்டுப்பாடுகளுடன் ஜூலை 13-ம் தேதி முதல் பள்ளிகள் திறக்க அம்மாநில அரசு முடிவு செய்துள்ளது.
கொரோனா தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் ஊரடங்கு ஜூலை 31 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் தமிழ்நாட்டில் கொரோனா தொற்று காரணமாக கல்வி நிறுவனங்கள் எப்போது திறக்கும் என்ற தகவலை தெரிவில்லை. இதை பற்றி இன்னும் முடிவெடுக்க இல்லை என்றும் இப்போதைக்கு திறக்க முடியாது என்றும் அரசு தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் ஆந்திராவில் மூடப்பட்டிருந்த பள்ளி கல்வி நிறுவனங்கள் ஜூலை 13-ம் தேதி முதல் திறக்க உத்தரவிடப்பட்டுள்ளதாகவும் இதில் தொடக்கப்பள்ளிகள், உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகள் வாரத்தில் எத்தனை நாட்கள் செயல்பட வேண்டும்.திறந்த பிறகு அணைத்து பள்ளிகளில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை மாணவர்கள்,ஆசிரியர்கள் அனைவரும் கட்டாயம் பின்பற்ற வேண்டும் என்ற கட்டுப்பாடுகளை விதித்து அம்மாநில பள்ளிக்கல்விதுறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
ஆந்திராவில் இதுவரை 18,697 பேருக்கு கொரோனா உறுதியாகிய நிலையில் 232 பேர் உயிரிழந்துள்ளன. மேலும் 8,422 பேர் குணமடைந்து வீட்டிற்கு சென்றனர்.
ஜெய்ப்பூர் : இன்றைய ஐபிஎல் தொடரின் ஆட்டத்தில் சஞ்சு தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும், ரஜத் படிதார் தலைமையிலான ராயல்…
திருவனந்தபுரம் : தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்படும் மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்க காலம் தாழ்த்துகிறார், அரசியலமைப்பு சட்ட…
ஜெய்ப்பூர் : இன்றைய ஐபிஎல் தொடரின் ஆட்டத்தில் சஞ்சு தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும், ரஜத் படிதார் தலைமையிலான ராயல்…
ஜெய்ப்பூர் : இன்று (ஏப்ரல் 13) ஐபிஎல் 2025-ல் 28வது போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் (RR) அணியும் , ராயல்…
மதுரை : கோவை போலீசார் இன்று ஒரு முக்கிய உத்தரவை பிறப்பித்ததாக செய்திகள் வெளியாகின. அதில், மதுரையை சேர்ந்த ரவுடி…
சென்னை : 2026 சட்டமன்ற தேர்தலில் கூட்டணி ஆட்சி தான். ஆட்சியில் பங்கு அதிகாரத்தில் பங்கு போன்ற கோரிக்கைகள் தமிழக…