காவலர் வீரவணக்க நாளான இன்று நாட்டின் பாதுகாப்பிற்காக உயிர் தியாகம் செய்த காவலர்களுக்கு மரியாதை செலுத்தும் வகையில் உள்துறை அமைச்சரான அமித்ஷா டெல்லியில் உள்ள தேசிய காவலர் நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து வீரவணக்கம் செலுத்தினார்.
அதனுடன் கொரோனாவிலிருந்து மக்களை பாதுகாப்பதற்காக முன்கள பணியாளர்களாக பணியாற்றிய 343 காவலர்கள் தங்களது உயிரையே தியாகம் செய்துள்ளதாகவும், அவர்களின் தியாகத்தை நாம் என்றும் நினைவில் கொள்ள வேண்டும்.
இந்த தேசிய காவலர் நினைவகம் வெறும் செங்கல், சிமெண்டுகளால் மட்டும் கட்டவில்லை என்பதை அவர்களது குடும்பத்தினரிடம் கூற விரும்புவதாகவும் தெரிவித்துள்ளார்.
சென்னை : விடாமுயற்சி படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ள நிலையில், படத்தை அஜித் ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள்.…
நாக்பூர் : இங்கிலாந்து அணிக்கு எதிரான 5 டி20 போட்டிகள் கொண்ட தொடரை வென்ற இந்தியா அதே தெம்புடன் இன்று…
பாகிஸ்தான் : பாகிஸ்தானில் பிப்ரவரி 19ஆம் தேதி முதல் தொடங்கும் ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி ஒருநாள் கிரிக்கெட் போட்டி தொடருக்கான…
நாக்பூர் : இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணி 5 டி20 போட்டிகள் மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட…
சென்னை : நடிகர் அஜித் நடித்துள்ள 'விடாமுயற்சி' திரைப்படம் உலகம் முழுவதும் இன்று ரிலீஸாகியுள்ளது. இதையொட்டி காலை முதலே அஜித்…
மெல்போர்ன் : ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணியின் நம்பிக்கைக்குரிய ஒரு நல்ல அனுபவமிக்க ஆல்ரவுண்டராக வலம் வந்தவர் மார்கஸ் ஸ்டோனிஸ். 35…