எய்ம்ஸ் மருத்துவமனையில் அருண் ஜெட்லி ! நடு இரவில் சந்தித்த அமித் ஷா

Default Image

மத்திய நிதி அமைச்சராக இருந்த அருண் ஜெட்லீ ,கடந்த ஆண்டு உடல் நிலை சரியில்லாமல் அமெரிக்காவில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார்.இதற்கு பின் இந்தாண்டு நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் அருண் ஜெட்லி  உடல்நலம் கருதி போட்டியிடாமல் அரசியலை விட்டு  ஒதுங்கி இருந்தார்.

கடந்த ஆகஸ்ட் 9-ஆம் தேதி உடல் நிலை குறைவு  காரணமாக டெல்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் அருண் ஜெட்லீ. இந்த நிலையில் நேற்று இரவு  எய்ம்ஸ் மருத்துவமனையில் உள்ள அருண் ஜெட்லீயை மத்திய உள்துறை  அமைச்சர் அமித் ஷா மற்றும் உத்திர பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத்  நேரில் சந்தித்து நலம் விசாரித்தார்கள்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்