டெல்லி வன்முறை : 24 மணி நேரத்திற்குள் 3 முறை ஆலோசனை நடத்திய அமித் ஷா

Published by
Venu

வடகிழக்கு டெல்லியில் நடந்த வன்முறைகள் தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தனது மூன்றாவது கூட்டத்தை 24 மணி நேரத்திற்குள் நடத்தியுள்ளார். மோதல்களில் இறந்தவர்களின் எண்ணிக்கை 20 ஆக உயர்ந்துள்ளது.இந்த கூட்டத்தில் லெப்டினன்ட் கவர்னர் அனில் பைஜல்,டெல்லி முதலமைச்சர் கெஜ்ரிவால் மற்றும் போலீஸ் கமிஷனர் அமுல்யா பட்நாயக் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.டெல்லியில் ஏற்ப்பட்ட வன்முறை காரணமாக அமித் ஷா இன்று செல்லவிருந்த கேரளா பயணத்தை ரத்து செய்துள்ளார்.

இதனிடையே கடந்த சில மாதங்களாக டெல்லியில் குடியுரிமை சட்டத்துக்கு எதிராக பல்வேறு பகுதியில் போராட்டங்கள் நடைபெற்று வந்தன. அந்த வகையில் வடகிழக்கு டெல்லியில் கடந்த 2 நாட்களாக சிஏஏக்கு எதிராக போராட்டங்களை நடைபெற்றன. இந்த போராட்டத்தில் ஆதரவாளர்களுக்கும், எதிர்பார்களுக்கும் இடையே கடும் மோதல் ஏற்பட்டு வன்முறையாக வெடித்தது. இந்த மோதலால் ஜாப்ராபாத், மவுஜ்பூர், சந்த்பாக், பஜன்புரா போன்ற பகுதிகள் கலவர பூமியாக மாறியது. இதில் ஒருவர் மீது ஒருவர் கல்வீசி கொண்டு அடிதடியில் ஈடுபட்டு நேற்று தலைமை காவலர் ரத்தன் லால் உட்பட 13 பேர் உயிரிழந்தனர். மேலும் 100க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.

இதையெடுத்து இந்த வன்முறை தொடர்பாக உள்துறை அமைச்சர் அமித் ஷா தலைமையில் ஆலோசனை கூட்டம் 3 முறை நடைபெற்றது. இந்த கூட்டத்தில் டெல்லி துணை நிலை ஆளுநர் அனில் பைஜால், முதலமைச்சர் அரவிந்த் கெஜிர்வல் மற்றும் அரசியல் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். இந்நிலையில் கலவரத்தை கட்டுப்படுத்த ராணுவத்தை அனுப்புமாறு முதல்வர் அரவிந்த் கெஜிர்வல், அமித் ஷாவிடம் கோரிக்கை வைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Published by
Venu

Recent Posts

“நாங்கள் போரை நிறுத்த விரும்புகிறோம்! ஆனால்?” உக்ரைன் அதிபர் பகிரங்க அறிவிப்பு! 

“நாங்கள் போரை நிறுத்த விரும்புகிறோம்! ஆனால்?” உக்ரைன் அதிபர் பகிரங்க அறிவிப்பு!

கீவ் : உக்ரைன் - ரஷ்யா போரானது நீண்ட மாதங்களாக நடைபெற்று வருகிறது. அமெரிக்க ராணுவ உதவியுடன் உக்ரைன், போரை…

6 hours ago

முடங்கிய எக்ஸ் (டிவிட்டர்)! பயனர்கள் கடும் அவதி!

சான் பிராசிஸ்கோ : உலகளாவிய பிரபல சமூக வலைதளமான எக்ஸ் (டிவிட்டர்) கடந்த சில மணிநேரங்களுக்கு முன்னர் தொழில்நுட்ப கோளாறு…

6 hours ago

திருமா வருத்தம்.! “திமுகவின் சாயம் வெளுக்கிறது” த.வெ.க நேரடி விமர்சனம்!

சென்னை : மதுரை மாவட்டத்தில் நடைபெற்ற மதநல்லிணக்க நிகழ்வில் கலந்து கொண்டு பேசிய விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன்,…

8 hours ago

துப்பாக்கி முனையில் ‘பட்டப்பகல்’ நகை கொள்ளை! சுட்டுப்பிடித்த பீகார் போலீசார்!

பீகார் : இன்று  பட்டப்பகலில் பீகார் மாநிலம் போஜ்பூர் மாவட்டத்தில் உள்ள அர்ரா பகுதி காவல் நிலைய எல்லைக்கு உட்பட…

8 hours ago

“பதட்டத்தில் பிதற்றும் முதலமைச்சருக்கு 3 கேள்விகள்” – மீண்டும் சர்ச்சையை கிளப்பிய அண்ணாமலை.!

சென்னை : இன்று நாடாளுமன்ற கூட்டத்தொடரில் மும்மொழிக் கொள்கை குறித்த விவாதத்தில் பேசிய மத்திய கல்வியமைச்சர்  தர்மேந்திர பிரதான், திமுக…

9 hours ago

“நான் வேஷம் போடுவதில்லை., விஜயை விமர்சிக்க வேண்டியதில்லை.,” சீமான் ‘சாஃப்ட்’ பேட்டி!

கோவை : கடந்த மார்ச் 7ஆம் தேதியன்று இஸ்லாமியர்கள் விழாவான  ரமலான் நோன்பு திறக்கும் நிகழ்வு நடைபெற்றது. இதில் சென்னை…

10 hours ago