Categories: இந்தியா

அமெரிக்காவை நோக்கி குடியேறும் இந்திய குடிமக்கள்…!!!

Published by
லீனா

கடந்த 7 ஆண்டுகளில் 8 லட்சத்திற்கும் அதிகமான இந்தியர்கள் அமெரிக்காவில் குடியேறியதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. அமெரிக்காவில் வசிப்பவர்களின் 4ல் ஒருவர் வெளிநாட்டவராக உள்ளதாகவும் ஆய்வில் தெரிய வந்துள்ளது. கடந்த ஆண்டின் மக்கள் தொகை கணக்கெடுப்பு விவரங்களை வெளியிட்ட அமெரிக்க கணக்கெடுப்பு வாரியம் இத்தகவலை தெரிவித்துள்ளது.

அமெரிக்காவில் குடியுரிமை பெற்று குடியேறும் இந்தியர்களின் எண்ணிக்கை அதிகரித்த வண்ணம் இருப்பதால் அமெரிக்காவின் மொத்த மக்கள் தொங்கியில் தற்போது 14 சதவீதம் பேர் இந்தியர்களாக உள்ளனர். நான்கு அமெரிக்கர்களில் ஒருவரவெளிநாட்டில் பிறந்தவராக இருக்கிறார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவுக்கு அடுத்தபடியாக சீனாவில் இரு து ஏராளமானோர் அமெரிக்காவில் கேடியேறி வருகின்றனர். சுமார் ஆறரை லட்சம் சீனர்கள் கடந்த ஏழு ஆண்டுகளில் அமெரிக்காவுக்கு ஆண்டுகளில் அமெரிக்காவுக்கு புலம் பெயர்ந்துள்ளனர்.

Published by
லீனா

Recent Posts

விஸ்வரூபமாகும் திருப்பதி லட்டு சர்ச்சை.! சந்திரபாபு நாயுடு vs ஜெகன் மோகன் ரெட்டி.!  

விஸ்வரூபமாகும் திருப்பதி லட்டு சர்ச்சை.! சந்திரபாபு நாயுடு vs ஜெகன் மோகன் ரெட்டி.!

ஆந்திரா : உலக பிரசித்தி பெற்ற திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பக்தர்களுக்கு பிரசாதமாக லட்டு காலகாலமாக வழங்கப்பட்டு வருகிறது. பக்தர்களிடையே…

41 mins ago

லட்டு விவகாரம் : தேவஸ்தானம் அறிக்கை தாக்கல் செய்ய ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு உத்தரவு!

திருப்பதி : ஆந்திர பிரதேசத்தில் உள்ள திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தயாரிக்கப்பட்டு, கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்படும் லட்டுகளில்,…

1 hour ago

“பிரியங்கா அக்கா அந்த மாதிரி ஆள் கிடையாது”…ஆதரவாக குரல் கொடுத்த அமீர்!

சென்னை : மணிமேகலை குக் வித் கோமாளி நிகழ்ச்சியிலிருந்து விலகியதால் பிரியங்கா மீது எழுந்துள்ள விமர்சனங்களைப் பற்றிச் சொல்லியே தெரியவேண்டாம்.…

1 hour ago

துலிப் டிராபி : வெகு நாட்களுக்கு பிறகு சதமடித்த சஞ்சு சாம்சன்! டெஸ்ட் போட்டி கனவு பலிக்குமா?

அனந்தப்பூர் : உள்ளூர் தொடரான துலிப் ட்ராபி தொடரில் இந்தியா -D அணிக்காக விளையாடி வரும் சஞ்சு சாம்சன் சதம்…

1 hour ago

சிறகடிக்க ஆசை சீரியல்.. மீனாவுக்கு கெட்ட நேரமா?. ரோகிணி போடும் அடுத்த குண்டு..!

சென்னை- சிறகடிக்க ஆசை தொடரில் இன்றைக்கான[செப்டம்பர் 20 ] எபிசோடில் ரோகினியும் சிட்டியும் சேர்ந்து  மீனாவுக்கு எதிராக திட்டம் போடுகிறார்கள்..…

2 hours ago

“திருப்பதியில் ‘மகா பாவம்’ செய்துவிட்டனர்” குமுறும் முன்னாள் தலைமை அர்ச்சகர்.!

திருப்பதி : ஆந்திர பிரதேசத்தில் உள்ள திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தயாரிக்கப்பட்டு, லட்சக்கணக்கான பக்தர்கள் கோவில் பிரசாதமாக வாங்கிச் செல்லும்…

2 hours ago