யோகா பயில சென்ற போது பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளான அமெரிக்க பெண்.
இன்று இந்தியாவில் பெண்களுக்கான பாதுகாப்பு என்பது கேள்வி குறியாக தான் உள்ளது. அந்த வகையில், உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள, ரிஷிகேஷ் நகருக்கு, அமெரிக்காவை சேர்ந்த 37 வயதான பெண் ஒருவர் யோகா பழகுவதற்காக வந்துள்ளார். அப்பெண்ணிடம், யோகா தெரிந்த நபர் ஒருவர், நட்பாக பேசி வந்துள்ளார்.
இந்நிலையில்,கடந்த 5-ம் தேதி, அந்த நபர் அமெரிக்க பெண் தங்கியிருந்த வீட்டிற்குள், பால்கனி வழியாக நுழைந்து அவருக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதனையடுத்து, அந்த பெண் போலீசில் புகார் அளித்துள்ளார்.
இந்நிலையில், அந்த நபர் போலீஸ் விசாரணை செய்ததில், சம்பவத்திற்கு முன்பே அவர் பல நாட்களாக, அப்பெண்ணை தனது வீட்டிற்கு வருமாறு அழைத்துள்ளார். அவர் வருவதற்கு மறுப்பு தெரிவித்த நிலையில், வீடு புகுந்து பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். மேலும், பாலியல் தொல்லை கொடுத்தா நாதரின் தானத்தை, வழக்கை வாபஸ் வாங்குமாறு அழுத்தம் கொடுப்பதற்காகவும் தெரிவித்துள்ளார்.
சென்னை : தமிழக பட்ஜெட் மீதான விவாதம் தமிழக சட்டப்பேரவையில் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்த விவாதத்தின் போது சட்டமன்ற…
சென்னை : தமிழ்நாட்டில் கடந்த 75 நாட்களில் 1 லட்சத்து 18 ஆயிரம் பேர் வெறிநாய்க் கடியால் பாதிக்கப்பட்டதாக தகவல்கள்…
டெல்லி : நாடாளுமன்றத்தில் பட்ஜெட் கூட்டத்தொடரின் இராண்டாம் கட்ட அமர்வு நடைபெற்று வருகிறது. இதில் உறுப்பினர்களின் கேள்விகள் , அதற்கான…
சென்னை : 2025 - 26ம் நிதியாண்டிற்கான நிதிநிலை அறிக்கை மீதான 2ம் நாள் விவாதம் இன்று நடைபெறவுள்ள நிலையில்,…
டெல்லி : நாடாளுமன்றத்தில் பட்ஜெட் கூட்டத்தொடர் இரண்டாம் கட்ட அமர்வு நடைபெற்று வருகிறது. இதில் திமுக சார்பில் அதன் நாடாளுமன்ற…
சென்னை : நேற்று முன்தினம் சென்னை கோட்டூர்புரம் அருகே நிகழ்ந்த இரட்டை கொலை சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.…