Categories: இந்தியா

ஆம்புலன்ஸ் கவிழ்ந்து விபத்து..2 ராணுவ வீரர்கள் பரிதாபமாக பலி ..3 பேர் காயம்.!!

Published by
பால முருகன்

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின்  ரஜோரி மாவட்டத்தில் இன்று காலை ராணுவத்தின் ஆம்புலன்ஸ், பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில்  2 வீரர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்.

இந்த விபத்தில் ஆம்புலன்ஸ் ஓட்டுநரும் ராணுவ வீரரும் உயிரிழந்ததாக அவர்கள் தெரிவித்தனர். அவர்களது உடல்களை மீட்புக்குழுவினர் பள்ளத்தாக்கில் இருந்து மீட்டனர்.

மேலும், இந்த விபத்தில் 3 பேர் காயமடைந்துள்ளனர்.  விபத்து ஏற்பட்டது குறித்து தகவல் கிடைத்ததும் உடனடியாக நிவாரண நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டதாக அங்கிருந்த அதிகாரிகள் தெரிவித்தனர். உயிரிழந்தவர்களில் ஒருவர் பீகாரை சேர்ந்தவர் என்பதும் மற்றொருவர் உள்ளூரை சேர்ந்தவர் என்பதும் தெரியவந்துள்ளது.

 

Published by
பால முருகன்

Recent Posts

வைரலான ‘சம்பவம்.,’ உஷாரான புஸ்ஸி ஆனந்த்.! தவெக மீட்டிங்கில் கூறிய வார்த்தை..,

சென்னை : தமிழக வெற்றிக் கழக கட்சியின் முதல் மாநாடு வரும் அக்டோபர் 27ஆம் தேதி நடைபெற உள்ளது. இதனை…

25 mins ago

சிறகடிக்க ஆசை சீரியல் -முத்து மீது பழி போடும் மனோஜ்..

சென்னை -சிறகடிக்க ஆசை தொடரில் இன்றைக்கான எபிசோடில் 50000 லாஸ் ஆனதுக்கு முத்து தான் காரணம் என முத்து மீது…

32 mins ago

SL vs WI : கிரிக்கெட் வரலாற்றில் இதுவே முதல் முறை! தொடரைக் கைப்பற்றி இலங்கை அணி அசத்தல்!

தம்புல்லா : வெஸ்ட் இண்டீஸ் அணி இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறது. அதில், 3 டி20 போட்டிகள் மற்றும் 3…

50 mins ago

காற்று மாசுபாட்டை குறைக்க டெல்லி அரசின் ஐடியா.! வீதி வீதியாய் வரும் வாகனம்…

டெல்லி :  தலைநகர் டெல்லியின் மிகப் பெரும் பிரச்சனையாக உருவெடுத்து வருகிறது காற்று மாசு. கடந்த சில ஆண்டுகளாக இதனை…

1 hour ago

ஐபிஎல் 2025 : கேப்டன் பொறுப்பிலிருந்து வெளியேறுகிறார் ‘ரிஷப் பண்ட்’? காரணம் இதுதான்!

சென்னை : அடுத்த ஆண்டு நடைபெறப் போகும் ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலம் விரைவில் நடைபெற இருக்கிறது. இதற்கான தீவிர…

2 hours ago

துலாபார வழிபாடும் அதன் பலன்களும் ..!

சென்னை -துன்பங்களை துரத்தியடிக்கும் துலாபாரம் கொடுக்கும் முறை பற்றி இந்த ஆன்மீக செய்தி குறிப்பின் மூலம் அறிந்து கொள்ளலாம். துலாபாரம்…

2 hours ago