கர்நாடக மாநிலத்தில் உள்ள குல்பர்கா எனும் மாவட்டத்தை சேர்ந்த 25 வயது பெண்மணி ஒருவருக்கு கடந்த மூன்று நாட்களுக்கு முன்பதாக கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து அவருக்கு மூச்சு திணறல் ஏற்பட்டதால் குல்பர்காவிலுள்ள கிம்ஸ் மருத்துவமனையில் நேற்று முன்தினம் இரவு அனுமதிக்கப்பட்டுள்ளார். இதனையடுத்து உறங்கிக்கொண்டிருந்த இந்தப் பெண்மணியை அங்கிருந்த தனியார் ஆம்புலன்ஸ் ஓட்டுனர் பிரேம் சாகர் என்பவர் பாலியல் பலாத்காரம் செய்ய முயற்சித்துள்ளார்.
இதனால் அதிர்ச்சியடைந்த அலறியடித்த பெண்மணியின் குரல் கேட்டு, அருகில் இருந்த மற்ற நோயாளிகள் சாகரை மடக்கிப் பிடித்துள்ளனர். இதனையடுத்து பிரமபூர் காவல் நிலையத்தில் அவர் ஒப்படைக்கப்பட்டுள்ளார். அவர் மீது இந்திய தண்டனை சட்டம் 376 பிரிவின் கீழ் போலீசார் வழக்கு பதிவு செய்து கைது செய்துள்ளதுடன், இவருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொண்டு முடிவுக்கு வந்த பின் அவரிடம் இந்த சம்பவம் குறித்து விசாரணை மேற்கொள்ளப்படும் எனவும் தெரிவித்துள்ளனர்.
மும்பை : இன்றைய லீக் ஆட்டத்தில், மும்பை இந்தியன்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகளுக்கு இடையே நடைபெற உள்ளது. இந்த…
பெல்ஜியம்: GT4 தொடர் விரைவில் தொடங்கவுள்ள நிலையில், அஜித் குமாரின் பந்தயக் குழு பெல்ஜியத்தின் புகழ்பெற்ற சர்க்யூட் டி ஸ்பாவிற்கு…
சென்னை : கடந்த ஏப்ரல் 8 ஆம் தேதி, தந்தை பெரியார் திராவிடர் கழகம் நடத்திய ஈ.வி. ராமசாமியை (பெரியார்)…
சென்னை : வக்ஃப் திருத்த சட்டத்தின்படி புதிய உறுப்பினர்களை நியமனம் செய்யக் கூடாது என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும்,…
டெல்லி : நேற்று நடைபெற்ற ஐபிஎல் தொடரில் டெல்லி அணியும் ராஜஸ்தான் அணியும்மோதியது . இந்த போட்டி சூப்பர் ஓவர் வரை…
டெல்லி : உச்ச நீதிமன்றம், ஒரு முக்கியமான தீர்ப்பில், குடியரசுத் தலைவர் மற்றும் ஆளுநர்கள் சட்ட மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்க…