மும்பையில் உள்ள அம்பேத்கரின் இல்லம் பாரம்பரிய கட்டிடமாக பாதுகாக்கப்படும் என்று மகாராஷ்டிர முதல்வர் தெரிவித்துள்ளார்.
மும்பையில் உள்ள டாக்டர் பி.ஆர். அம்பேத்கரின் இல்லம் – ராஜ்க்ருஹா, பாரம்பரிய கட்டிடமாக பாதுகாக்கப்படும் என்று மகாராஷ்டிர முதல்வர் ஏக்நாத் ஷிண்டே தெரிவித்திருக்கிறார். அம்பேத்கரின் இல்லத்திற்கு சென்று அம்பேத்கர் மற்றும் மறைந்த அவரது மனைவி ரமாபாய் அம்பேத்கரின் உருவப்படங்களுக்கு மாலை அணிவித்தார்.
அதன் பிறகு செய்தியாளர்களை சந்தித்து பேசிய முதல்வர், அம்பேத்கர் நாட்டின் பெருமை என்றும், அவர் வாழ்ந்த இல்லம் வரலாற்று பொக்கிஷம் என்றும், அது பாரம்பரியச் சின்னமாக பாதுகாக்கப்படும், என்றும் கூறினார்.
மேலும் முதல்வர் ஏக்நாத் ஷிண்டே மற்றும் துணை முதல்வர் தேவேந்திர ஃபட்னாவிஸ் ஆகியோர் அருகிலுள்ள இந்து மில் வளாகத்திற்குச் சென்று அம்பேத்கரின் சர்வதேச நினைவகத்தின் கட்டுமானப் பணிகளை ஆய்வு செய்யச் சென்றதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
சென்னை : பிரியங்கா மற்றும் மணிமேகலை இருவருக்கும் இடையேயான, பிரச்னை முடியும் என நினைத்தால் பிரபலங்கள் பலரும் அதனைப்பற்றிப் பேசிக்கொண்டு…
மதுரை : இந்திய குடிமக்கள் வெளிநாடு செல்வதற்கு இந்திய அரசாங்கம் வழங்கும் தேவையான ஆவணம் ஒன்று. இந்த பாஸ்போர்ட் பெற…
சென்னை : இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் முதல் நாள் தற்போது நிறைவுப் பெற்றுள்ளது.…
சென்னை : வாழ, தங்கலான் ஆகிய படங்கள் திரையரங்குகளில் வெளியாகி வெற்றியடைந்ததை தொடர்ந்து அதில் பார்க்க தவறியவர்கள். படங்கள் எப்போது…
சென்னை : நடிகர் தனுஷ் நடிக்கும் 52வது படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. தனுஷ் இயக்கி நடிக்கும் இப்படத்திற்கு…
சென்னை : இன்று காலை இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது. அதில், இன்று நடைபெற்ற…